உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் பூனம் குமாரி. 27 வயது நிரம்பிய இவர், தன்னுடைய கல்லூரித் தோழியான 25 வயதுடைய பிரீத்தி சாகரைக் காதலித்து வந்துள்ளார். அதாவது, இவர்கள் இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில், பிரீத்திக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆனால், பூனம் குமாரி நினைவு காரணமாக திருமண ஏற்பாடுகளைத் தட்டிக் கழித்து வந்துள்ளார் பிரீத்தி. ஒருகட்டத்தில் பூனம் குமாரி மற்றும் பிரீத்தி […]

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த ஆக்ஷன் இயக்குநரை பற்றி தெரிந்த அளவிற்கு அவருடைய குடும்பத்தை பற்றி சில தகவல் மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மீடியாவில் பேசியதில்லை. அதிலும் ஆக்ஷன் இயக்குநரின் மகளை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு அவரை பொத்தி பொத்தி வளர்த்து வருகிறார். தன்னுடைய மகள் பால் குடிக்கும் பச்சை பிள்ளை என இயக்குநர் நினைத்துக் கொண்டிருக்கும் […]

வயது மூப்பின் காரணமாக பெற்ற தாய் தந்தையரை பராமரிக்க இயலாமல் முதியோர் இல்லங்களில் சேர்த்துவிட்டு தான், தன் மனைவி, குழந்தைகள் உண்டு என்று சுயநலமாக மாறிப்போன மனிதர்கள் வாழ்கின்ற காலத்தில் தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய அம்மாவிற்கு 5 கோடி ரூபாய் செலவில் தாஜ்மஹால் வடிவில் மகன் நினைவு இல்லம் கட்டிய நெகிழ்ச்சி சம்பவம் திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பனில் அரங்கேறி உள்ளது.திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை பூர்விகமாகக் கொண்ட […]

தற்போது நாம் ஏ ஐ என்று சொல்லப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு ரோபோவிற்குள்ளும் உணர்வுகளையும் அதற்கேற்ற முக பாவனைகளையும் கொண்டுவர முடியும் என  உலகின் முதல் அதிநவீன ஹூமனாய்ட் ரோபோ நிரூபித்துள்ளது. லண்டனைச் சார்ந்த  இன்ஜினியரிங் ஆர்ட்ஸ் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள  இந்த அதிநவீன ரோபோவின் முகபாவனைகள்  மனிதர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடான முகபாவனைகளை ஒத்திருக்கின்றன. சமீபத்தில் […]

கருவை கலைக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்த காரணத்தால் வீட்டிற்கு பயந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டுப் பகுதியில் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கோபிசெட்டிபாளையம் நாயக்கன் காடு கண்ணகி வீதியைச் சார்ந்தவர் குமார் இவரது மனைவி மஞ்சுளா இந்த தம்பதியினரின் மகளான ஸ்வேதா கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு […]

தலைநகர் டெல்லியில் ஃபேஸ்புக் காதலனை நம்பி திருமணம் செய்ய சென்ற பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மார்ச் 16ஆம் தேதி டெல்லியைச் சார்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தனது காதலனை பதிவு திருமணம் செய்வதற்காக குருகிராமிற்கு சென்று இருக்கிறார். அங்கு சென்ற பெண் தனது காதலனுக்காக 5 மணி நேரம் காத்திருந்துள்ளார். 5 மணி நேரம் கழித்து வந்த காதலரும் […]

சூது கவ்வும் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, மனமதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். கடந்தாண்டில் அதிக தமிழ் படங்களில் நடித்த ஹீரோவும் அசோக் […]

வேலூர் நகரில் இன்ஸ்டாகிராம் காதலிக்காக 11 சவரன் நகைகளை திருடிய 19 வயது இளைஞரை கைது செய்து இருக்கிறது. நரேஷ் குமார் என்பவர் வேலூர் நகரில் வசித்து வருகிறார். சிவராத்திரியை முன்னிட்டு இவர் குடும்பத்துடன் வேலூர் கோட்டையில் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் பெற்றுவிட்டு அதிகாலையில் வீடு திரும்பியிருக்கிறார். வீட்டை திறந்து பார்த்தபோது இவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. வீட்டில் நகைகள் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 11 […]

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்றது தொடர்பாக ஒரு பெண் மற்றும் அவரது கணவரை கைது செய்து இருக்கிறது காவல்துறை. சென்னை நுங்கம்பாக்கத்தைச் சார்ந்தவர் ஜெகருன்னிஷா வயது 22. அந்தப் பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி படித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போது இளைஞர் ஒருவருடன் ஏற்பட்ட காதலால் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார் ஜெகருன்னிஷா. முதல் காதலன் இவருக்கு குழந்தையை கொடுத்துவிட்டு அதன் பிறகு அவரை விட்டு விலகிச் சென்று […]

காதலர் வாரத்தின் 6-வது நாளான இன்று ‘Hug Day’ கொண்டாடப்படுகிறது. காதலர் வாரத்தின் ஒரு பகுதியாக ‘ஹக் டே’ (Hug Day) கொண்டாடப்படுகிறது. இன்று அன்பு, அக்கறை மற்றும் பாசத்தை வெளிப்படுத்தும் நாளாகும். அரவணைப்பு நிறைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். ஒருவருக்கு உங்கள் அன்பையும் பாராட்டையும் காட்ட இது ஒரு சிறந்த வழியாகும். எனவே, உங்கள் அன்புக்குரியவருக்கு உங்களின் அன்பை வெளிப்படுத்த விரும்பினால், அவர்களை அணைத்துக்கொள்ள இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். […]