திருவண்ணாமலையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், சென்னையில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் சின்னக்கோட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, சிறுமி தனது காதலன் சொல்வதை எல்லாம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நான் உன்னை மட்டும் தான் …