fbpx

திருவண்ணாமலையை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், சென்னையில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் சின்னக்கோட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, சிறுமி தனது காதலன் சொல்வதை எல்லாம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், நான் உன்னை மட்டும் தான் …

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பவானா கிராமத்தில் 21 வயதான இளம் பெண் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளம்பெண் தனது வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிகபட்டது. தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு …

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பலராமபுரத்தில், ஸ்ரீஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீது என்ற மனைவியும், தேவேந்து என்ற 2 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கணவன் மனைவி குழந்தை என மூன்று பேரும் ஒன்றாக தூங்கியுள்ளனர். அப்போது திடீரென அருகில் இருந்த குழந்தையை காணவில்லை. …

சுயாதீன பாடல்கள் மூலம் அறிமுகமாகி பல சினிமா திரைப்பட பாடல்களுக்கு வரிகள் எழுதி, பாடியவர் தான் தெருகுரல் அறிவு. ராப் இசையை, அதன் வரலாற்று முக்கியத்துவத்துடன் சேர்த்து பயண்படுத்தியவர்களில் ஒருவர் தான் இவர். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வரிகளை தனது பாடல்களில் வைத்து உருவாக்கிய தெருகுரல் அறிவு, விஜயின் தவெக கட்சி கொள்கைப் பாடலை இசையமைத்து …

திருவள்ளூர் மாவட்டம், மாங்காடு பகுதியை சேர்ந்தவர் 23 வயதான மீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மதுரவாயல் அருகே உள்ள நும்பல் என்னும் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். அதே மாங்காடு பகுதியில் உள்ள கோவூர் நகரை சேர்ந்த 29 வயதான ஈனோக் என்பவருக்கு மீனா மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் …

கணவன்-மனைவி உறவில் பிரச்சனைகள் வருவது இயற்கை. மனைவிகளின் நடத்தையால் சில பிரச்சனைகள் ஏற்படும். கணவன் பிரச்சனைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க மனைவிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்…

கணவன்-மனைவியின் பந்தம் ஒரே நாளில் பிரிந்து விடுவதில்லை. ஆனால் சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறுகள் விவாகரத்து வரை சென்றுள்ளது. அதைத் தவிர.. இருவரும் …

நாகை மாவட்டம் மேலகோட்டைவாசல் நடராஜர் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் கார்த்தீசன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவருக்குத் திருமணமாகி வள்ளி என்ற மனைவி உள்ள நிலையில், தனது கணவர் வேறொரு பெண்ணுடன் பழகி வருவதாக மனைவிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதில், கார்த்திசனின் நண்பர் காளியப்பனின் மனைவி சுகன்யா மீதும் வள்ளிக்கு சந்தேகம் …

கர்நாடகா மாநிலம், மாண்டியா ஜே.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் கவுடா. 25 வயதான அபிஷேக் டியூசன் வகுப்பு நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 வயது குழந்தை ஒன்று உள்ளது. இவரிடம் மாணவர்கள் பலர் டியுஷன் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இவரிடம் டியூசன் படிக்க வந்த சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணவில்லை. இதனால் …

செல்போன் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது. குறிப்பாக வாலிபர்களும், சிறுவர்களும் மன ரீதியான பல பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். அதன் விளைவாக தான், சமீபத்தில் 9 வயது சிறுவன் 5 வயது சிறுமியை செல்போன் பார்த்து கற்பழித்துள்ளான். இப்படி செல்போன் பார்த்து ஒழுக்க சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

அந்த …

சென்னை, அசோக் நகரில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். சிறுவன் அருகில் உள்ள வீட்டில் டியூசன் சென்று வந்துள்ளான். இந்நிலையில், சிறுவன் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த …