fbpx

காதலனை பார்ப்பதற்காக சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து வைத்து, மிரட்டிய காதலனை, போலீசில் வசமாக சிக்க வைத்த இளம் பெண்.

அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் நலசோபரா பகுதியைச் சேர்ந்த ரெகான் சர்தார் (24) என்பவர் அஜ்சத் அஜ்சத் டாபரே என்ற கட்டிட ஒப்பந்ததாரரிடம் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் …

உத்தரப் பிரதேசத்தில், காதலனுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுத்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை, அந்தப் பெண்ணின் பெற்றோர்களே, கழுத்தை நெரித்து, கொடூரமாக கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, ஒரு 19 வயதான இளம் பெண் ராகுல் என்ற இளைஞரை காதலித்தார். கடந்த வருடம் இந்த காதல் ஜோடி, வீட்டை, விட்டு வெளியேறியது. இந்த …

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில், ரோஸ்வில்லே பகுதியில், வணிக வளாகம் ஒன்று இருக்கிறது. இந்த வணிக வளாகத்தில், வாகனங்களை நிறுத்துமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் என்ற சீக்கிய இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், தன்னுடைய காதலியை தான் வைத்திருந்த துப்பாக்கியால், சுட்டு கொடூரமாக கொலை செய்தார். …

நான்கு வருட காலமாக தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்த காதலிக்கு நான்கு முறை கருக்கலைப்பு செய்து, கடைசியாக 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய காதலனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த 26 வயத இளம்பெண் ஒருவர், இன்டீரியர் டிசைனராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு, ரத்தினபுரியைச் சேர்ந்த பரத் (30) என்ற …

ஆஸ்திரேலியாவில் நர்சிங் பயின்று வந்த இந்திய மாணவியை அவரின் முன்னாள் காதலன் உயிருடன் புதைத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ல் நடந்ததாகக் கூறப்படும் இந்த கொடூர கொலை தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் தற்போது நீதிமன்ற விசாரணையின்போது வெளிவந்துள்ளன.

இதில் கொலை செய்யப்பட்ட பெண் ஜாஸ்மீன் கவுர் (வயது 21) எனவும், கொலை …

உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னுடைய காதலனை இரண்டாவதாக திருமணம் செய்த இளம் பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண்ணின் கணவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டபடியால் சுனிதாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.…

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த வினோத் (38) இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த சசிகலா என்ற பெண்ணை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் சசிகலாவுக்கு அவருடைய உறவுக்கார நபர் ஒருவரை திருமணம் செய்து வைக்க சசிகலாவின் பெற்றோர் முயற்சித்தனர் ஆகவே காதலன் வினோத்திடம் …

உத்திரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஜம்முவை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் ஒரு இளைஞருடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த சிறுமியின் கழுத்தை நெறித்து அந்த இளைஞர் கொலை செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த சிறுமியின் தந்தை தாலிப் அலி இது தொடர்பாக …

மகாராஷ்டிரம் மாநிலத்தில் கோவிலுக்கு சென்று விட்டு தனது காதலனுடன் வாக்கிங் சென்ற பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இருவரை காவல்துறை கைது செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் விரார் பகுதியைச் சார்ந்த 20 வயது இளம் பெண் தனது காதலன் உடன் ஜிவ்தானி …

‌ கடலூரில் ஷாப்பிங் மாலுக்கு வந்திருந்த பெண் தனது காதலன் டாஸ்மாக்கில் மது போதையில் இருப்பதை பார்த்து ஆத்திரத்தில் அவரை எட்டி உதைத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் இணையதளத்திலும் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் மேலவீதி அருகேயுள்ள ஷாப்பிங் மாலுக்கு பெண் ஒருவர் தனது தாயுடன் வந்திருக்கிறார். அப்போது அவரது காதலன் ஷாப்பிங் …