fbpx

குஜராத் மாநிலம் தாபி நகரில் வசித்து வந்த கணேஷும், ரஞ்சனாவும் காதலித்து வந்தனர். ஆனால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் மனம் உடைந்தனர். 

விரக்தியில் இருந்த இருவரும் தற்கொலை முடிவை நோக்கி காதல் ஜோடி தூக்கில் தொங்கி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இருவரும் இறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், …

சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் ஒரு சில பகுதிகளில் மட்டும் இரவில் காவல் துறையினர் ரோந்து பணியை மேற்கொள்வதில்லை எனவும், இதன் காரணமாக, அந்த வழியாக இரவில் செல்லும் நபர்களிடம் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்டவை அதிகம் நடைபெறுகிறது என்று பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

அதேபோல சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காதலர்கள் சந்தித்து பேசும்போது, …

இப்போதெல்லாம் ஒரு பெண்ணை காதலித்து அவருடன் ஊர் சுற்றி விட்டு பின்பு அவரின் தயவு தேவையில்லை என்றால் அவரை கழட்டி விடும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகமாக தென்படுகிறது.

தற்கால இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்ளிட்டரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பினால் பெண்கள் ஆண்கள் ஏமாற்றுவதாக சொல்வார்கள், ஆண்கள் பெண்கள் தான் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்வார்கள் …

தற்போதைய இளம் தலைமுறையினருக்கு மீசை வருவதற்கு முன்னரே காதல் வந்து விடுகிறது. எது நல்லது, எது கெட்டது என்று தெரியும் வயது வருவதற்கு முன்னரே நாம் நினைப்பது அனைத்தும் சரிதான் என்ற முடிவிற்கு அவர்கள் வந்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் எடுக்கும் சில முடிவுகளால் பல விபரீதங்களை அவர்கள் சந்திக்க நேரிடும் போது தான் அவர்கள் …

தற்போதைய இளம் தலைமுறை இடையே காதல், திருமணம் உள்ளிட்ட விவகாரங்களில் அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த அதீத ஆர்வமே பல சமயங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

திருமணம், காதல் என்றால் தற்போதைய இளம் தலைமுறையினர் ஒரு கமிட்மென்டாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் அது கமிட்மெண்ட் அல்ல ஒரு பொறுப்பு என்பதை தற்போதைய இளைஞர்களும் …

கடந்த 14 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது உசேன் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய காதலியை அழைத்துக்கொண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பெரிய நீலாங்கரை குப்பம் பகுதிக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தன்னுடன் வந்த அவருடைய காதலியுடன் கடற்கரையில் அமர்ந்து இருவரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கு …

சிங்கப்பூர் நாட்டில் வசித்து வரும் சுகுமாரன்(30) என்பவர் அதே நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையில் சில நாட்களில் அவர்களின் காதல் முடிவு பெற்றதால் , இந்தப் பெண்ணுக்கு முஹமது சலேஹ் என்ற வேறோரு நபருடன் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது பற்றி தகவலை சமூக வலைதளம் வாயிலாக அறிந்த சுகுமாரன் கடும் …