fbpx

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாக்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பார்கி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராமன்பூர் காட்டி பகுதியில் அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் இருந்து மகாராஷ்டிராவின் நாக்பூருக்கு …

Indore: மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகரில் நடைபெற்ற கிரிக்கெட் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருப்பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதால் பதற்றம் நிலவுகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை 3வது முறையாக கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை, இந்திய அணி வெறும் 49 ஓவர்களில் சேஸிங் செய்து …

Sexually assault: மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தில் ஐந்து வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் கடந்த 22ம் தேதி 5 வயது சிறுமியை, 17 வயது சிறுவன் அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், மதுபோதையில் …

PM Modi: அடுத்த 3 ஆண்டுகளில், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய் பகல்நேர பராமரிப்பு மையங்கள் திறக்கப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், புற்றுநோயை எதிர்த்துப் போராட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் நாடு …

தந்தை இறந்த நிலையில், இறுதிச் சடங்குகள் செய்வதில் இரண்டு மகன்களுக்கு ஏற்பட்ட தகராறில், உடலை பாதியாக வெட்டித் தர கேட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் திகம்கர் மாவட்டத்தில் உள்ள லிதௌரா தால் கிராமத்தில் வசித்த தியானி சிங் கோஷ் என்பவர் நேற்றைய தினம் உயிரிழந்தார். 85 வயதான இவருக்கு …

மத்தியப் பிரதேச மாநிலம் குணாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் 16 மணி நேர போராட்டங்களுக்கு பிறகு மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் 140 அடி ஆழ ஆழ்துளை கிணறு அருகே, சுமீத் மீனா என்ற 10 வயது …

கார்கள், வீடுகள் மற்றும் பிற பொருட்களை வாடகைக்கு எடுப்பது இந்தியாவில் மிகவும் பொதுவானது, ஆனால் நீங்கள் எப்போதாவது ஒரு மனைவியை வாடகைக்கு எடுப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் இப்படி ஒரு நடைமுறை உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு கிராமங்களில் இந்த விசித்திரமான நடைமுறை உள்ளது. தாடிச்சா பிரதா எனப்படும் இந்த …

மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ள நயாபுரா பகுதியில் உள்ள பால் பார்லர் ஒன்றில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 4:45 மணியளவில் ஏற்பட்ட தீ, பால் பார்லர் மற்றும் குடும்பத்தினரின் வீடு ஆகிய …

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங், தனது சமீபத்திய அறிவிப்பில், நகரில் பிச்சை எடுப்பதற்கு தடை விதித்து ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தூரில் பிச்சை எடுப்பதற்கு எதிரான …

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்ட ஆட்சியர், யாசகர்கள் இல்லாத நகரத்தை உருவாக்க ஜனவரி 1 முதல் புதிய முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்தூர் நகரில் ஜனவரி 1 முதல் யாசகர்களுக்கு யாராவது யாசகம் செய்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தூர் …