இந்தியாவின் தலைசிறந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் தொற்றுக்கு இருமல் சிரப் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஏனெனில் அவை “மீட்பை விரைவுபடுத்தாது” என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் பெரும்பாலும் ஒரு வாரத்தில் தானாகவே சரியாகிவிடும் வைரஸ் தொற்றுகளால் ஏற்படுகின்றன. இருமல் சிரப்கள் இந்த நோய்களைக் குணப்படுத்தவோ குறைக்கவோ செய்யாது. ஆண்டிஹிஸ்டமின்கள், இரத்தக் கொதிப்பை நீக்கும் […]
madhya pradesh
மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும், “சென் பார்மா” மருந்து நிறுவனத்தின் விற்பனையையும், விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்; மத்தியப் பிரதேச அரசிடம் இருந்து கடந்த 1-ம் தேதி கடிதம் வந்தது. மக்களின் உயிர்காக்கும் பிரச்சினை என்பதால் உடனடியாக, காஞ்சிபுரத்தில் செயல்படும் ‘சென் பார்மா’ நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, பேட்ச் 13-ல், தயாரிக்கப்பட்ட, கோல்ட்ரிப் […]
Tragedy strikes while dissolving idols of Goddess Durga.. 13 people, including 10 children, drown..!!
19-Year-Old Newly Married Woman Suffers Heart Attack While Performing Garba In Khargone, Dies
Ex-Boyfriend rammed scooty on Ex-Girlfriend
A bizarre incident has taken place at Indore airport where a Bhopal passenger was bitten by a rat in his pants.
விளையாட்டின் போது ஏற்பட்ட ஒரு சிறிய தவறு ஒரு குடும்பத்திற்கு பெரும் கவலையாக மாறியது. மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் அரங்கேறி உள்ளது.. காலை 11:30 மணியளவில், ஒன்றரை வயது ஆண் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மொபைல் சார்ஜரின் பின் அதன் கண்ணில் குத்தியது.. உடனடியாக குழந்தையின் பெற்றோர் அவனை உள்ளூர் மருத்துவமனைக்கு விரைந்தனர், ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் அவனது நிலை மோசமாக இருந்ததால் போபாலுக்கு அனுப்பினர். மாலை […]
Drugs in Momos.. Husband gang-raped his wife with his friends..!!
A shocking incident has come to light in Guna district of Madhya Pradesh where a wife killed her husband due to an illicit affair.
மத்தியப் பிரதேசத்தில் கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்ட ஹல்வா சாப்பிட்ட 250 கிராமவாசிகளுக்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் நடந்த ஒரு மத விருந்தில் உணவு சாப்பிட்ட பின்னர், 250 பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் அல்வா தயாரிக்கப்பட்டதால் பலருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது… சிவபுரி மாவட்டத்தின் கோலாரஸ் தாலுகாவின் மொஹ்ராய் கிராமத்தில் […]