மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாக்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பார்கி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராமன்பூர் காட்டி பகுதியில் அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் இருந்து மகாராஷ்டிராவின் நாக்பூருக்கு …