பல ஆண்டுகளாக தங்கம் இந்தியக் குடும்பங்களின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்து வருகிறது. நாம் தங்கத்தை நகைகள், நாணயங்கள் அல்லது பிஸ்கட் வடிவில் சேமித்து வைக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளோம். தங்கம் ஒரு திடமான வடிவில் இருந்தால்தான் அது பாதுகாப்பானது என்று பலர் நம்புகிறார்கள். இருப்பினும், நவீன நிதிச் சந்தைகளில் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்போது முதலீட்டாளர்கள் தங்கத்தை பௌதீக வடிவில் வாங்குவதை விட, மின்னணு வடிவில், அதாவது கோல்ட் […]

பெண் குழந்தைகளின் பொன்னான எதிர்காலத்திற்காக மத்திய அரசு வழங்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் குறித்த சமீபத்திய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை இந்தத் திட்டத்தில் சேமிப்பவர்களுக்கு 8.2 சதவீத வட்டி கிடைக்கும். தற்போது நடைமுறையில் உள்ள அனைத்து சிறு சேமிப்புத் […]

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இதுவரை 23.09 லட்சம் பயனாளிகள் பயிற்சி பெற்றுள்ளனர். இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; 18 வகையான பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு உதவிடும் வகையில், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் 17.09.2023 அன்று தொடங்கப்பட்டது. 01.12.2025 நிலவரப்படி 30 லட்சம் பயனாளிகள் இதில் பதிவு செய்து அவர்களில் 23.09 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, […]

உலகின் மிகப்பெரிய ஆன்மீக சங்கமமான நாசிக்-திரியம்பகேஷ்வர் கும்பமேளா 2027க்கான லோகோ வடிவமைப்புப் போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் புனித நிகழ்வின் உணர்வு, நதியின் புனிதம் மற்றும் சிவபெருமானின் சக்தியைப் பிரதிபலிக்கும் ஒரு படைப்பு வடிவமைப்பைக் கொண்ட லோகோவை நீங்கள் உருவாக்கினால், நீங்கள் ரூ. 3 லட்சத்தை வெல்லலாம். இந்தப் போட்டியின் முழு விவரங்கள் குறித்து பார்க்கலாம்.. நாசிக்–திரியம்பகேஷ்வர் கும்பமேளா என்பது உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள […]

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மக்களின்‌ பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்தின் கீழ்‌ 50 உறுப்பினர்களைக்‌ கொண்ட மகளிர்‌ கூட்டுறவு பால்‌ உற்பத்தியாளர்‌ கூட்டுறவு சங்கங்கள்‌ அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர்‌ மகளிர்‌ மற்றும்‌ ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 இலட்சம்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கு தாட்கோ மூலம்‌ செயல்படுத்தப்படும்‌ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்‌ கீழ்‌ 50 உறுப்பினர்களைக்‌ […]

சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சிறு தொழில் வணிகம் செய்வதற்கு ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் […]