fbpx

கும்பமேளாவுக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் எப்படி இருப்பார்கள் என்று AI உருவாக்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. MS தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பலர் கும்பமேளாவிற்கு காவி உடையில் வருகை தருவதைக் காட்டும் இந்த படங்களை இன்ஸ்டாகிராமில் பாரத் ஆர்மி பகிர்ந்துள்ளது.

டீம் இந்தியா ஆதரவாளர்களின் குழுவான ‘தி …

ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட்டில் மேட்ச் வின்னிங் காம்போவாக இருந்தவர்கள் ஹர்பஜன் சிங்கும் எம் எஸ் தோனியும். ஒரு ஸ்பின்னருக்கு, சரியான விக்கெட் கீப்பர் அமைந்தால், அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அப்படித்தான் இருவரின் காம்போ இருந்தது. . 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கோப்பைகளை ஒன்றாக வென்ற இந்திய …

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா எனப்படும் 18ஆவது ஐபிஎல் போட்டிகள் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் நவம்பர் மாதத்தின் கடைசியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பு வீரர்கள் தக்க வைப்பு தொடர்பான புதிய விதிகளை பிசிசிஐ …

ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) முந்தைய ஆண்டுகளை விட மிகக் குறைந்த விலையில் எம்எஸ் தோனியைத் தக்க வைத்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்ததில் இருந்து அடுத்த ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது எகிறி விட்டது. அதற்கு காரணம் அடுத்த …

ஐபிஎல் போட்டிகள் நெருங்கும் ஒவ்வொரு முறையும் தோனி தனது கடைசி ஐபிஎல் விளையாடுவது குறித்த ஊகங்கள் எழுகின்றனர், ஆனால் இதற்கான பதில் தோனியிடம் மட்டுமே உள்ளது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக பல காரணிகள் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், …

Dhoni wishes: என்னுடைய பிறந்தநாள் பரிசாக டி20 உலக கோப்பையை வென்று தந்த இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக …

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்ட நிலையில் 3000 போலி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள டிராவிட்டின் பதவிகாலம் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

முன்னதாக ஆஸ்திரேலிய …

PBKS vs CSK IPL 2024: தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே 28 ரன்களில் வெற்றி பெற்றது.

இமாச்சலப்பிரதேசம் தரம்சாலா மைதானத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பவுலிங்-யை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் …

IPL 2024 ஆம் வருட ஐபிஎல் தொடரில் பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இதன்படி ஐபிஎல் அணியில் விளையாடும் வீரர்கள் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அணியின் உரிமையாளர்கள் மற்றும் ஐபிஎல் அணிகள் உடன் இணைந்த சமூக ஊடகவியலாளர்கள் ஆகியோர் போட்டி நாட்களில் மைதானத்தில் இருந்து படங்கள் அல்லது வீடியோக்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் …

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவருக்கு 15 நாள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சூதாட்ட குற்றச்சாட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஓனர் குருநாத் மெய்யப்பன் …