வாரத்தின் 6 நாட்கள் எதைப்பற்றியும் கவலை இல்லாமல், எந்தவித சிந்தனையும் இல்லாமல் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் வார இறுதியில் குடும்பத்துடன் வெளியே சென்று குதூகலமாக இருப்பதை தற்போது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அனைவரின் வாழ்விலும் இந்த வார இறுதி நாள் மகிழ்ச்சியை பதிவு செய்யும் என்று நினைத்த நிலையில், இந்த வார இறுதி நாள் ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு மாறாத சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மகாராஷ்டிரா […]
Mumbai
மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மும்பைக்காண இந்திய வானிலை ஆய்வு மையம் விரிவாக தெரிவித்துள்ளது. இது முடித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, இன்று காலை முதல் மிதமான மழை முதல் ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. ஆகவே அடுத்த 3 தினங்களுக்கு மும்பை மாநகரத்திற்கு மஞ்சள் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் மிரா என்ற பகுதியில் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சரஸ்வதி மனோஜ் உள்ளிட்ட இருவர் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் இருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, காவல்துறை நடக்க தகவல் கொடுக்கப்பட்டது காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது சரஸ்வதி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார். மேலும் […]
மும்பை மீரா ரோடு பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் அமைந்திருக்கின்ற வீட்டில் மனோஜ் சாகனி 56 என்றவரும் சரஸ்வதிவைத்யா (32) என்ற பெண்ணும் கடந்த மூன்று வருடங்களாக லிவ் இன் பார்ட்னர்களாக வாழ்ந்து வந்தனர். இத்தகைய நிலையில் தான் இவர்களின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த வீட்டில் […]
மும்பையில் 32 வயது பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியை அதிர வைத்த ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கைப் போன்ற மற்றொரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள மீரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 32 வயது பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணை அவரது லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நபர் கொலை செய்ததாகக் […]
சென்ற பிப்ரவரி மாதம் மகராஷ்டிரா மாநிலம் முலுந்த் என்ற பகுதியில் இருக்கின்ற விடுதி ஒன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது அந்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் 3 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். இது குறித்த வழக்கை விசாரித்த மும்பை விசாரணை நீதிமன்றம் 2 பெண்களை விடுதலை செய்து 34 வயதான பெண் ஒருவரை மட்டும் சீர்திருத்தப் பள்ளியில் ஒரு வருடத்திற்கு தங்க […]
ஜி-20 பேரிடர் தணிப்பு பணிக்குழுவின் 2வது கூட்டம் மும்பையில் வரும் 23 முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. பேரிடர் மேலாண்மைத் துறையில் கடந்த சில ஆண்டுகளாக மும்பை ஆற்றிய பணிகள் தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஜி-20 கவுன்சிலின் பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் திட்டமிடப்பட்ட கூட்டம் இந்த சாதனையை உலகிற்கு எடுத்துரைக்கும் வாய்ப்பாகும். வரும் 23ந்தேதி தொடங்கவுள்ள 2வது ஜி-20 பேரிடர் தணிப்பு […]
சென்னையைச் சார்ந்த தொழிலதிபரிடம் லிங்க்டு சமூக வலைதளத்தின் மூலமாக 34 லட்ச ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டு கும்பலை காவல்துறை கைது செய்திருக்கிறது. சென்னை கொளத்தூரைச் சார்ந்தவர் விஜய். இவர் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வந்தார். லிங்க்டு சமூக வலைதளம் மூலமாக இவரை தொடர்பு கொண்ட நோரா என்ற பெண் சென்னை கனடாவிலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். கனடாவில் மருத்துவ துறையில் ஏராளமான மூலிகைகள் தேவை […]
மத்திய மும்பையின் லால்பாக் பகுதியில் 24 வயது இளம் பெண் ஒருவர் தனது தாயினை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரிம்பிள் ஜெயின் என்ற 24 வயது பெண்மணி தனது தாயாருடன் மும்பையின் லால் பாக் பகுதியில் வசித்து வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக அவரது தாயாரின் சகோதரர் தனது சகோதரியை பார்க்க வேண்டுமென ரிம்பிள் ஜெயின் இடம் கூறியுள்ளார். அவர் […]
மும்பையில் ரயில் நிலையத்தில் இருந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நவி மும்பையில் உள்ள பன்வல் ரயில்வே ஸ்டேஷனில் தான் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அந்த ரயில்வே நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தனது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை அப்பகுதியில் குப்பைகளை பொறுக்கும் ஒரு நபர் தூக்கிச் சென்று ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வைத்து குழந்தையை […]