GBS: மகாராஷ்டிரா தற்போது குய்லின்-பாரே சிண்ட்ரோம் (ஜிபிஎஸ்) என்ற ஒரு அரிய தன்னுடல் தாக்கக் கோளாறுடன் போராடி வருகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, மாநிலத்தில் 149 சந்தேகத்திற்கிடமான பாதிப்புகள் மற்றும் ஐந்து இறப்புகள் பதிவாகி இருந்தன. இதில் 36 வயதுடையவர் மற்றும் 60 வயதுடையவரும் அடங்குவர். மகாராஷ்டிரா சுகாதாரத் துறை இந்த வழக்குகளில் …
Mumbai
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் நடிகர்களில் ஒருவர் கோவிந்தா. நடிகர் என்பதை கடந்து, அரசியல்வாதி என்ற முகமும் கோவிந்தாவிற்கு உள்ளது. இவரது மகள் டினா அஹுஜா, சமீபத்தில் தனது தாயுடன் ஒரு நேர்காணலின் போது மாதவிடாய் ஆரோக்கியம் குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் மட்டுமே …
மும்பை அருகே உள்ள கல்யான் என்ற பகுதியில், 13 வயது சிறுமி ஒருவர், உணவுப்பொருள் வாங்க மாலையில் கடைக்கு சென்றுள்ளார். வீளியே சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீட்டிற்க்கு வராததால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய், சிறுமியை அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய், அவரது கணவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் …
Cyber crime: மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பேஸ்புக் விளம்பரங்களில் போலி வர்த்தக செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக சைபர் போலீஸ் எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், படித்த, வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களிடம், போலி வர்த்தக செயலி மூலம் பல …
Air India pilot: மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் 25 வயது ஏர் இந்திய நிறுவனத்தின் பெண் விமான தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சிருஷ்டி துலி. 25 வயதான இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் பெண் விமானியாக பணிபுரிந்து வருகிறார். சிருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு …
இன்ஸ்டாகிராமில் 55 லட்சத்துக்கும் அதிகமான பாலோவெர்ஸ்களை வைத்திருக்கும் ஹிந்தி பிக்பாஸ் பிரபலம் அஜஸ் கான், மும்பையின் வெர்சோவா தொகுதியில் போட்டியிட்ட நிலையில் வெறும் 155 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். நோட்டா கூட 700க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.
பிக் பாஸ் புகழ் நடிகரும், அரசியல்வாதியுமான அஜாஸ் கான், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெர்சோவா தொகுதியில் வெறும் …
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆபாச படங்களை தன்னிடம் பெற்று தந்தையும் மகனும் பணம் கேட்டு மிரட்டியதாக இளம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இளைஞர் மற்றும் அவரது தந்தையை கைது செய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த இளம்பெண் எம்எஸ்சி கெமிஸ்ட்ரி படித்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் வளசரவாக்கத்தில் …
மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுமி அனீஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட புதுச்சேரிக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அனீஷா, தாங்கள் தங்கி இருந்த விட்டை விட்டு வெளியேறியுள்ளார். தனது மகளை எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், …
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும், அழைப்பு விடுத்தவருக்கு எதிராக பாந்த்ரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பாந்த்ரா காவல்துறையினர் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த பைசான் என்ற நபரின் பெயரில் …
மும்பையில்,14 வயது சிறுமியுடன் உடலுறவு கொண்ட 41 வயது நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் குஜராத்தில் உள்ள வைர தொழிற்சாலையின் மேலாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மும்பை கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நவம்பர் 2 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. இறந்தவர் அதே தொழிற்சாலையில் பணிபுரிந்த …