புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த காரக்கோட்டை பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சொந்த அண்ணியை கொலை செய்த வழக்கில் கொழுந்தனாரை காவல்துறை தேடி வருகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த காரகோட்டை பகுதியைச் சார்ந்தவர் கோபிநாதன் இவரது மனைவி சுலோக்சனா வயது 65. இந்த தம்பதியினருக்கு விந்தியா என்று மகள் இருக்கிறார்.கோபிநாதன் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சுலோக்சனா […]

ஹரியானா மாநிலம் சோனி பட்டில் கனடா சென்ற காதலியை திருமணம் செய்வதாக கூறி இந்தியாவிற்கு வரவழைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக அந்த பெண்மணியின் காதலர் சுனில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சரியான மாநிலம் தோணிப்பட்டை சார்ந்தவர் சுனில் வயது 26 . இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுனில் என்பவர் மோனிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். மோனிகாவிற்கு […]

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கிளியனூர் பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் கனகராஜ் (53) இவ்வாறு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராக சென்று பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். இத்தகைய நிலையில், சென்ற சில மாதங்களாக அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணன் என்பவருக்கும், கனகராஜுக்கும் வீட்டின் அருகே உள்ள வாரியில் மழை நீர் விழுவதால் ஏற்பட்ட பிரச்சனையின் தொடர்ச்சியாக அவ்வப்போது வாய் தகராறு ஏற்பட்டு வந்ததாக […]

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் பாலு(50). இவருடைய அருகில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் தணிகைவேல்(30) இவர் கார் ஓட்டுனராக இருக்கிறார். இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே வாகனத்தை நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எத்தகைய நிலையில் கடந்த 2ம் தேதி இரவு மது போதையில் ஓட்டுநர்கள் இருவருக்கும் இடையே மறுபடியும் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறி உள்ளது. இதனால் […]

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தன் (29) என்பவர் சென்னை நங்கநல்லூர் பகுதியில் என் ஜி ஓ சாலையில் இருக்கின்ற தன்னுடைய சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து கடந்த 5 வருட காலமாக சென்னை விமான நிலையத்தில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி வேலை முடிந்து அப்படியே சொந்த ஊரான விழுப்புரத்திற்கு செல்ல உள்ளதாக சகோதரிகளிடம் தெரிவித்துவிட்டு ஜெயந்தன் சென்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் […]

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலணியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி (36) இவர் சிவகாசியில் இருக்கின்ற சாம்பிராணி தயாரிக்கும் கம்பெனி ஒன்றில் லோடுமேனாக பணியாற்றி வருகிறார். அப்படி பணியாற்றி வந்த போது கம்பெனி முன்பு சுந்தரபாண்டி நின்று கொண்டிருந்த சமயத்தில், பயங்கர ஆயுதங்களுடன் இந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் சமயத்தில் அவரை சரமாரியாக விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை […]

ஜார்கண்ட், பிஹார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் வரதட்சணைக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் பல கொலை சம்பவங்களும் அரங்கேரி வருகின்றன இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்திலுள்ள தாராப்பூர் கிராமத்தில் 12வது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஆத்திரம் கொண்ட கணவர் அவரை கட்டையால் அடித்து […]

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சிட்டிலரை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம் (75). இவருக்கு இரண்டு மனைவிகளும் 4 மகள்களும் 2 மகன்களும் இருந்தனர் இந்த நிலையில், சொத்து தகராறு காரணமாக, குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவி வந்திருக்கிறது. ஆகவே மாணிக்கத்தின் 2வது மகன் கணேசன் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில், கணேசனின் மனைவி மருதாம்பாள் என்பவருக்கும் மாமனார் மாணிக்கத்திற்கும் இடையில் சொத்து தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இத்தகைய […]

நாட்டில் சமீப காலமாக கொடூரமான கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜம்மு காஷ்மீரில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குப்வாரா மாவட்டத்தில் 5 நாட்களுக்கு முன்பு 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சிறுமியின் தந்தை தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி, அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் […]

தூத்துக்குடி அருகே உள்ள சில்லாநத்தம் பகுதியை சேர்ந்தவர் நல்ல தம்பி. இவர் இரு லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். இத்தகைய நிலையில் அவருக்கு தொழிலில் 50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆகவே கடனை அடைப்பதற்காக தன்னுடைய பூர்வீக வீட்டை விற்க அவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு அவருடைய தம்பி முத்துராஜ் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். ஆகவே இன்று அண்ணன் நல்ல தம்பி […]