புதுச்சேரி மூலக்குளம் ஜே.ஜே நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ்( 28) இவருடைய மனைவி மேரி (26). இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் வழக்கம் போல இந்த தம்பதியினர் இருவரும் கடந்த 5ம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது தன்னுடைய கணவரின் அலறல் சத்தத்தை கேட்டு மனைவி ஏவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது பிரான்சிஸ் உடல் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது […]
murder
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே கருவேப்பிலை கட்டளை ஊரைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (48). இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், தனது 2 மகன்கள், 3 மகள்களுடன் வசித்து வருகிறார். இதில் யாருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில், அர்ஜுனனின் இளைய மகன் அருண் (24) திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கு தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை காதலித்தும் வந்துள்ளார். தங்களது காதல் விவகாரத்தை அருண் தனது தந்தையிடம் […]
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருக்கின்ற பாலசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது விளையாட்டாக சிறு, சிறு கற்களை வீசியதை குறித்து தோளூர் பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கோபி என்பவரின் மகன் மவுலீஸ்வரன்(15) என்ற மாணவருடன் சக மாணவர்கள் 3 பேர் தகராறு செய்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் அந்த மாணவரை தாக்கி […]
திருவாரூர் மாவட்டம் பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜ்குமார் என்பவரை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அறிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது. இந்த வடக்கில் ஒளிமதி கிராமத்தில் வசித்து வரும் ஸ்டாலின்பாரதி, வீரபாண்டியன் போன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன் என்பவர் மல்லிப்பட்டினம் என்ற பகுதியில் தலைமறைவாக இருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது. ஆகவே […]
கடந்த 2021 ஆம் ஆண்டு நீடாமங்கலம் கடைவீதியில் தலை துண்டிக்கப்பட்டு சிபிஐ கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் நடேசதமிழார்வன் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்கும் விதத்தில், திருவாரூர் அருகே இருக்கின்ற கமலாபுரம் என்ற பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த வளரும் தமிழகம் கட்சியின் பிரமுகர் ராஜ்குமாரின் காரின் மீது எதிரில் வந்த ஸ்கார்பியோ கார் மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு 8 பேர் கொண்ட மர்மகும்பல் பூவனூர் ராஜகுமாரை வெட்டி […]
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மூலங்காடு பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் குமார் 43 அதே பகுதியில் சேர்ந்த பரமசிவம் (35) எந்த வருடம் இவருக்கு பொது குடிநீர் குழாயில் குழி தோண்டிக்கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டிருக்கிறது. பரமசிவத்தை குமார் கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த பரமசிவத்தின் தாயார் சின்னம்மாள் குமாரை தடுக்க முயற்சித்தபோது அவரை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதன் காரணமாக சின்னம்மாள் பலத்த காயமடைந்து சேலம் […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தவர் தீபா(48). திருமணமாகாத இவர், இந்திரா நகர் பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். இவருடைய உறவினர்கள் அருகே உள்ள பகுதியில் வசித்து வந்தனர். இந்த சூழ்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவுக்கு பீமாராவ்(27) என்ற இளைஞர் அறிமுகமாகி இருக்கிறார். தீபாவின் உறவினர்களுக்கும் அவர் அறிமுகமாகி உள்ளார். இத்தகைய சூழ்நிலையில், தீபாவிடம் […]
சென்னை நீலாங்கரை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் என்கின்ற கண்மூடி முருகன். இவர் மேட்டுக்குப்பம் வெங்கடேஸ்வரா அவன்யூவில் இருக்கின்ற ஒரு கட்டுமான பணி நடைபெறும் பகுதியில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி இந்த வழக்கை பதிவு […]
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கக்கூடிய மலைக்குடிபட்டியைச் சேர்ந்த வேலு என்பவருடைய மனைவி பழனியம்மாள் (75) இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். மகன் சுப்பிரமணியனின் மனைவி கனகு(42) இந்த நிலையில், பழனியம்மாள் தன்னுடைய கணவர் வேலு உயிரிழந்து விட்டதால் தன்னுடைய மகனின் வீட்டில் வாழ்ந்து வந்தார். இத்தகைய சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் தலைவலியின் காரணமாக, அவதிப்பட்டு வந்த மூதாட்டி பழனியம்மாள் தன்னுடைய மருமகளான […]
திருச்சி அருகே அதிமுக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அமைதிக்கு பெயர் போன திருச்சியில் அவ்வப்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சார்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் இவரது மகன் கோபி வயது 32. இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்தார். இந்நிலையில் நேற்று […]