கோவையில் சரவணகுமார் என்பவர் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவர் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவன், மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். ஆனால் சரவணகுமாரின் மனைவி பரத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார் இந்த நிலையில் சரவணகுமார் தன்னுடைய குழந்தையை தன்னிடம் கொடுத்து […]

முன்பெல்லாம் பெரிய, பெரிய அரசியல்வாதிகள் தான் பல கொலைகளை அசால்ட்டாக செய்துவிட்டு அந்த கொலை வழக்குகளிலிருந்து மிகவும் சுலபமாக தப்பித்துக் கொண்டிருந்தார்கள்.அதற்குக் காரணம் அரசியல்வாதிகளின் அதிகாரமும், செல்வாக்கும் தான் என்று பலமுறை சாதாரண மக்கள் முதல் பத்திரிகையாளர்கள் வரையில் எல்லோரும் தங்களுடைய விமர்சனத்தை முன்வைத்து வந்தார்கள். ஆனால் தற்சமயம் இது போன்ற ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது ஆனால் இந்த கொலையை செய்தவர் அரசியல்வாதியோ அல்லது சமூகத்தில் மிகப்பெரிய […]

குடிபோதையில் வாக்குவாதம் செய்த கணவரை கொலை செய்து சடலத்தின் அருகே இரவு முழுவதும் தூங்கிய மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அதுல். இவர் மனைவி அன்னு மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மதுபோதைக்கு அடிமையான அதுல், தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்றும் மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த […]

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் தாடர்ந்தர் நகர் மைதானம் அருகே சத்யமூர்த்தி & கோ என்ற புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடப் பணியின் காரணமாக, அங்கே கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள், பலகைகள் உள்ளிட்டவை அவ்வப்போது மாயமானதாக கூறப்படுகிறது. ஆகவே இங்கு வந்து பொருட்களை திருடிச் செல்வது யார் என்று தெரியாமல் கட்டிட பணியாளர்கள் முதல் கொண்டு ஒப்பந்ததாரர் வரையில் மிகுந்த குழப்பத்தில் இருந்திருக்கிறார்கள்.இந்தத் திருட்டை எப்படியாவது […]

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் 2 குடும்பங்களுக்கிடையே சொத்து தகராறு, நிலத்தகராறு உள்ளிட்ட தகராறுகள் இருந்தால் அவற்றை தீர்த்துக்கொள்வதற்காக நீதிமன்ற வளாகங்களை தான் மக்கள் நாடி வந்தார்கள்.ஆனால் நீதிமன்ற வளாகங்களை நாடினால் அவர்களுக்கான தீர்வு உடனே கிடைத்துவிடாது. குறைந்தபட்சம் 10 வருடங்களாவது இது போன்ற சிவில் வழக்குகளில் விசாரணை நடைபெறும். நீதி என்றாலே தாமதமாக தான் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. காரணம், ஒரு தவறு நடைபெற்றிருந்தால் அது எப்படி நடந்தது, யாரால் […]

சமயபுரம் அருகே தாளாக்குடி அம்மன் நகரை சார்ந்த சண்முகவேல் என்பவரின் மனைவி பத்மப்பிரியா(36). இந்த நிலையில், சண்முகவேல், பத்மபிரியா தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பேஷன் டிசைனர் ஆன பத்மப்பிரியா திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் தான் பத்மப்ரியாவிற்கு தொழிலில் வளர்த்த நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அவரும் அந்த நஷ்டத்தை ஈடு செய்ய பல்வேறு விதத்தில் முயற்சி செய்திருக்கிறார். […]

சமீப காலமாக கொலை செய்துவிட்டு அந்த கொலை பழியில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று பலர் யோசித்துச் செய்யும் பல விசித்திரமான சம்பவங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.. விதவிதமாக யோசித்து கொலை செய்து அந்த கொலையை மறைப்பதற்காக எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் பாருங்களேன். ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாஹிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 22 வயது பழங்குடியின பெண் ரூபிகா என்பவருக்கும், அந்த பகுதியில் வசித்து வரும் தில்தார் அன்சாரி என்ற நபருக்கும் […]

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அருண் என்ற 32 வயது நபர் தன்னுடைய தந்தை சகோதரி மற்றும் உறவினர்களுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி அருணின் தந்தை மற்றும் சகோதரி ஊருக்கு சென்று விட்டனர். அருண் டெல்லி செல்வதற்கு முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு அவருடைய உறவினர் சரோஜ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இந்த வாக்குவாதத்தின் முடிவில் கத்தியை வைத்து […]

ராஜஸ்தான் மாநில பகுதியில் உள்ள ஜெய்ப்பூரில் வசித்து வரும் சரோஜ் சர்மா(65) மற்றும் மைத்துனரின் மகனான அச்சித்யா கோவிந்த் தாஸ்(33) என்ற அனுஜ் சர்மாவும் ஹரே கிருஷ்ணா என்கிற இயக்கத்தை சேர்ந்தவர்கள்.  மேலும் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். சென்ற 11ம் தேதி அன்று பெரியம்மாவை காணவில்லை என்று கோவிந்த்தாஸ் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.  இதனால் அவர் மீது காவ‌ல்துறை‌யின‌ருக்கு […]

தற்போதைய காலகட்டத்தில் நம்முடைய சந்ததிகள் வளர வேண்டும் என்று வாரிசுகளை பெற்றுக் கொள்வதைப் போல அவர்களுக்கு சரிசமமான முறையில் சொத்துக்களை சேர்த்து வைப்பதும் அவசியமாகிறது. முன்பெல்லாம் அண்ணன், தம்பி என்றால் மிகவும் பாசப்பிணைப்புடன் இருப்பார்கள். அண்ணன் மீது வேறு யாராவது தவறு சொன்னாலும், அல்லது யாராவது அடித்து விட்டாலோ உடன் பிறந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அண்ணன், தம்பி பாசம் என்பது முன்னொரு காலத்தில் இருந்தது. ஆனால் […]