தஞ்சாவூர் மாவட்டம் தேவராயன் பேட்டையைச் சேர்ந்தவர் தங்க அண்ணாமலை (55) இவர் முன்னாள் திமுக ஒன்றிய உறுப்பினர் என்று சொல்லப்படுகிறது. இவருடைய வீட்டின் அருகே போடப்பட்டிருந்த வேலையை கடந்த 16ஆம் தேதி இவரது வீட்டின் அருகே வசித்து வரும் சபாபதி (52) மற்றும் அவருடைய மனைவி ராதா (46)உள்ளிட்டோர் சேதப்படுத்தி தரக்குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அண்ணாமலை கேள்வி எழுப்பிய போது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அவரை […]

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அஜய் என்கின்ற பம்பு அஜய்( 23) காவல்துறையினரின் ரவுடிகள் பட்டியலில் இவருடைய பெயரும் இருக்கிறது. மேலும் இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 15 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி புது வண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் நண்பர்களுடன் அவர் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. அப்போது நண்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டாகி அது மோதலாக வெடித்தது. […]

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவர் ஓட்டுநராக வேலை பார்த்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், உடல் நல குறைவு காரணமாக, இவர் பல ஆண்டுகளுக்கு முன்னரே உயிரிழந்து விட்டார். ஆகவே கருப்பன் மனைவி ராஜேஸ்வரி( 65). இந்த நிலையில், ராஜேஸ்வரி, கருப்பண்ணன் தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றன. மகன் மணிகண்டன் நாமக்கல் அருகே இருக்கின்ற வளையபட்டியில் மெடிக்கல் கடை ஒன்றை நடத்தி […]

கேரள மாநிலம் காசர்கோடு என்ற மாவட்டத்தில் உள்ள உடுமாபாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவிகா (34). அழகு கலை நிபுணரான இவருக்கு திருமணம் ஆகி கணவனும் 2 குழந்தைகளும் இருக்கின்றன. அதேபோல காசர்கோடு மாவட்டத்தில் உள்ள போவிக்கானம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளிட்டோர் இருக்கின்றன. இந்த நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 2️ மணி அளவில் கள்ள […]

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை அடுத்துள்ள செங்கல் அணை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராஜகணபதி (42). இவருடைய மனைவி மீனாவை பிரிந்து இவர் பெற்றவுடன் சிங்களனை பகுதியில் இருக்கின்ற தன்னுடைய வீட்டில் வசித்து வந்தார். அவருடைய வீட்டின் மேல் தரத்தில் ராஜ கணபதியின் அண்ணன் செல்வம் அவருடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தான் பெற்றோரின் பெயரில் இருக்கின்ற வீட்டை 2 பாகங்களாக பிரித்து அண்ணனுக்கும், தனக்கும் அவரவர்க்குரிய […]

சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள பாங்கவுரா கிராமத்தில் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் அதே கிராமத்தைச் சேர்ந்த டின்ஹாபேகா குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் டின்ஹாவின் மனைவி மற்ற குடும்பத்தினருடன் சேர்ந்து நடனம் ஆகிக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் கொண்ட அவர், திருமண விழாவில் எப்படி நடனம் ஆடலாம்? என்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து, டின்ஹாவை அவரது சகோதரர்கள் இருவரும் சமாதானம் செய்ய […]

சென்னை அருகே நற்குன்றத்தை சேர்ந்த மகேஷ் தன்னுடைய தாய் அத்தியம்மாளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் தன்னுடைய தாயாரிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் நவம்பர் மாதம் 26ஆம் தேதி குடிப்பதற்கு பணம் கேட்டிருக்கிறார். ஆனால் பணம் கொடுக்க மறுத்ததால் தயாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, அதனை தடுக்க வந்த […]

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் நேதாஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லிம்போடி பகுதியில் 2வது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு நபர் தன்னுடைய 7 வயது மகனை கொலை செய்ததாக அந்த மாவட்ட காவல்துறை தெரிவித்திருக்கிறது. உயிரிழந்த சிறுவன் பிரதீக் முண்டே என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர் 26 வயதான சசிபால் முண்டே என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. வந்திருக்கிறது. மேலும் அவரை காவல்துறையினர் தீவிரமாக […]

சேலம் மாவட்டம் ஜாகீர் ரெட்டிப்பட்டி ஓடை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (31), இவருடைய மனைவி மணிமேகலை(28). இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில்தான் ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மேலும் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அந்த வகையில், நேற்று முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மணிமேகலை அடித்து புதைத்து துன்புறுத்தி இருக்கிறார். அதன்பிறகு அவர் தூங்குவதற்காக சென்று விட்டார் […]

தேனி மாவட்டம் பூதிபுரம் அருகே வீருச்சின்னம்மாள் புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பதரின் மகன் கமலேஸ்வரன் (18). இவர் பூதிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார் இவர் பழனிசெட்டிய பட்டியில் இருக்கின்ற பழனியப்பா பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் கோடேந்திரபுரத்தைச் சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் ஒருவரை, ஒருவர் காதலித்து வந்த நிலையில், இவர்களுடைய காதல் விவகாரம் காரணமாக, இரு குடும்பத்தினருக்கும் […]