தற்போதைய இளம் தலைமுறையினர் பல சமயங்களில் யோசிக்காமல் செய்யும் விஷயங்களால் அவர்களுடைய மொத்த வாழ்க்கையையும் இழந்து விடுகிறார்கள், இளம் தலைமுறையினர் பொறுமையாக எதையும் யோசிப்பதில்லை.அதேசமயம் திருமணம் ஆன இளம் தம்பதியரிடம் வீட்டில் இருக்கும் மூத்தவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
ஒரு பெண் திருமணமாகி தன்னுடைய கணவர் வீட்டிற்கு வந்து விட்டால் …