fbpx

தற்போதைய இளம் தலைமுறையினர் பல சமயங்களில் யோசிக்காமல் செய்யும் விஷயங்களால் அவர்களுடைய மொத்த வாழ்க்கையையும் இழந்து விடுகிறார்கள், இளம் தலைமுறையினர் பொறுமையாக எதையும் யோசிப்பதில்லை.அதேசமயம் திருமணம் ஆன இளம் தம்பதியரிடம் வீட்டில் இருக்கும் மூத்தவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

ஒரு பெண் திருமணமாகி தன்னுடைய கணவர் வீட்டிற்கு வந்து விட்டால் …

நாமக்கல் பகுதி காவல்துறை ஆய்வாளர் சங்கர பாண்டியன் தலைமையில் நாமக்கல் To திருச்சி ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு சொகுசு கார் குஜராத் மாநில பதிவு எண்ணுடன் திருச்சி நோக்கி வந்துள்ளது.

அதை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்தபோது அந்த வாகனத்தில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கி …

நாமக்கல்லில் இன்று நடைபெற்ற குவாரி கருத்து கேட்பு கூட்டத்தில் ஆட்சியர் முன்னிலையில் இருத்தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நாமக்கல் அடுத்துள்ள கொண்டமநாயக்கன்ப்பட்டி அரசு புறம்போக்கு நிலத்தில் “மேனகா” என்ற பெயரில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியை 3.75 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட …

கணவன், மனைவி என்ற உறவானாலும் சரி, அல்லது காதலன், காதலி உறவினாலும் சரி எதிலுமே ஒருவர் மீது, ஒருவர் வைக்கும் நம்பிக்கைதான் மிகவும் முக்கியம். நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒருவரை, ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

கணவன், மனைவி வாழ்க்கை சக்கரத்தில் அச்சாணியே நம்பிக்கை தான் கணவன், மனைவிக்குள் நம்பிக்கையின்மை என்பது ஏற்பட்டு விட்டால் ஒட்டுமொத்த …

தற்போது இளைஞர்களிடம் ஆபாசம் தொடர்பான காணொளியை பார்ப்பது, ஆபாசம், தொடர்பான விஷயங்களில் மூக்கை நுழைப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றனர்.

தற்போதைய இளைஞர்கள் எல்லோரிடமும் நிச்சயமாக கைபேசி இருக்கும். கைப்பேசி இல்லாத இளைஞர்களே தற்போது இல்லை என்றே சொல்லலாம் இளைஞர்களை விட சிறு குழந்தைகள் கையில் கூட செல்போன் இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் இந்த செல்போனால் …

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சொந்த கணவரை கூலிப்படையை வைத்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கோழிக்கால் நத்தம் ஈஸ்வரன் நகரை சேர்ந்த எலக்ட்ரீசியனான தேவராஜன்(32). அவருடைய மனைவி சரண்யா(29) இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் …

முன்பெல்லாம் பெரிய, பெரிய அரசியல்வாதிகள் தான் பல கொலைகளை அசால்ட்டாக செய்துவிட்டு அந்த கொலை வழக்குகளிலிருந்து மிகவும் சுலபமாக தப்பித்துக் கொண்டிருந்தார்கள்.அதற்குக் காரணம் அரசியல்வாதிகளின் அதிகாரமும், செல்வாக்கும் தான் என்று பலமுறை சாதாரண மக்கள் முதல் பத்திரிகையாளர்கள் வரையில் எல்லோரும் தங்களுடைய விமர்சனத்தை முன்வைத்து வந்தார்கள்.

ஆனால் தற்சமயம் இது போன்ற ஒரு சம்பவம் நாமக்கல் …

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டமானது சேர்மன் நளினியின் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக துணை சேர்மன் கார்த்திகேயன், சுயேச்சை கவுன்சிலர் சினேகா, பொறியாளர் சண்முகம், கமிஷனர் கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் சுயேச்சை கவுன்சிலர் சினேகா துணை சேர்மன் கார்த்திகேயனை செருப்பால் அடிக்க முயற்சித்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. …

தீபாவளிக்கு மகளை அழைத்து வர சென்ற தாய் விபத்தில் பலியாகியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சேர்ந்தவர் நடராஜன்(45). இவரது மனைவி ராதா(40), இவர்கள் இருவரும், ஊராட்சி துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.

அவர்களது மகள், நாமக்கல் தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகின்ற நிலையில் தனது மகளை தீபாவளிக்கு அழைத்து வர காரில் சென்றபோது, …

காவிரி கரையோரத்தில் குடியிருக்கும் மக்கள், மாற்று இடத்திற்கு வந்தால் அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித் தர அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற துறை அமைச்சர் கே.என்‌.நேரு; தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பொழிந்துள்ளது. நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களிடம், …