நேபாளத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம், உலகளவில் “சிறுநீரக பள்ளத்தாக்கு” (Kidney Valley) என்ற பெயரில் அறியப்படுகிறது. அதற்கான காரணத்தையும், அங்குள்ள மக்கள் பின்பற்றும் விசித்திர மரபையும் இந்த பதிவில் பார்க்கலாம். நேபாளத்தில் ஒரு கிராமத்தில் பல தசாப்தங்களாக ஒரே ஒரு சிறுநீரகத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமம் மிகவும் ஏழ்மையானது, எனவே மக்கள் தங்கள் சிறுநீரகங்களை பணத்திற்காக விற்கிறார்கள். இங்குள்ள மக்கள் தங்கள் உடலைப் பற்றி கவலைப்படாமல் […]

ஆதிபுருஷ் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் வசூலைக் குவித்துவருகிறது. இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ஆதிபுருஷ் திரைப்படம் தொடர்பான விமர்சனம் மற்றும் சர்ச்சைகள் குறித்து சி.பி.எஃப்.சி. கவனத்தில் கொண்டுள்ளதாகவும், மக்களின் உணர்வுகளை புண்படுத்த எந்த வகையிலும் அனுமதிக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். படத்தின் சில வசனங்களை மாற்ற எழுத்தாளரும், இயக்குநரும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய அமைச்சர், இவை அனைத்தும் தனது மேற்பார்வையில் நடைபெறும் […]

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உணரப்பட்டது.. நேபாளத்தில் இன்று பிற்பகல் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியாவில் உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் இந்தியாவின் பிற இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது. மதியம் 2.28 மணியளவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. 5.8 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் காட்டுகிறது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட […]

தமிழகத்தை பொறுத்தவரையில் பல சாதனையாளர்கள் கிராமத்தில் இருந்தே உருவாகிறார்கள். ஆனால் அப்படி கிராமத்தில் இருக்கும் திறமை மிக்கவர்கள் பெரிய அளவில் ஜொலிப்பதில்லை. காரணம் அவர்களிடம் திறமை இருந்தாலும் அந்த திறமை அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அப்படி திறமை அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் பிரபலமடைந்தால் பணம், அதிகாரம் உள்ளிட்டவற்றை கையில் வைத்திருக்கும் ஒரு சிலரால் அவர்கள் பழிவாங்கப்படுவது அவ்வப்போது நடைபெற தான் செய்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ்(27). […]