fbpx

Earthquake: நேபாளத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) இரவு 7:52 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை. வட இந்தியாவிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய நில அதிர்வு மையத்தின்படி, இந்த …

நேபாள அரசு திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை 20-ல் இருந்து 18 ஆகக் குறைக்க முடிவெடுத்துள்ளது. குழந்தை திருமணத்திற்கான தண்டனையைக் குறைக்கத் தயாராகி வருகிறது. தற்போதைய வயது வரம்பு 20 என்பது பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரிப்பதற்கு மட்டுமே வழிவகுத்துள்ளது என்றும், சிறார் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்யத் தயாராகி வருவதாகவும் அரசாங்கம் முடிவு …

Earthquake: நேபாளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இமயமலை நாட்டின் மத்திய பிராந்தியத்தில் உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. தேசிய பூகம்ப கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் பதிவிட்டுள்ளதாவது, சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டாவின் மையப்பகுதியில் அதிகாலை 2:51 மணியளவில் (உள்ளூர் நேரம்) இந்த நிலநடுக்கும் ஏற்பட்டது. …

2025 ஆம் ஆண்டு போக்ரா வருகை ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் நிகழ்வின் போது, ​​பலூன் வெடித்து நேபாள துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான பிஷ்ணு பிரசாத் பவுடேல் மற்றும் போக்ரா பெருநகர மேயர் தன்ராஜ் ஆச்சார்யா ஆகியோர் காயமடைந்தனர். சனிக்கிழமை ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்தன. இரு அதிகாரிகளும் தீக்காயங்களுக்கு ஆளானதால், காத்மாண்டுவிற்கு விமானம் மூலம் கொண்டு …

Indians arrested: வங்கதேசத்துடனான பதற்றத்திற்கு மத்தியில் இமயமலை நாடான பாக்மதி மாகாணத்தில் ‘ஆன்லைன் சூதாட்ட மோசடி’ நடத்தியதற்காக 23 இந்தியர்களை நேபாள போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்தியா தனது அண்டை நாடான வங்கதேசத்துடன் பதட்டமான சூழ்நிலையை எதிர்கொள்கிறது. முகமது யூனுஸ் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இருப்பினும், …

Earthquake: மேற்கு நேபாளத்தின் டைலேக் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 4.4 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், உயிர் அல்லது சொத்து இழப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

தேசிய நில அதிர்வு மையத்தின்படி, 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையப்பகுதி டெய்லேக் மாவட்டத்தில் உள்ள டோலிஜைசி ஆகும், இதன் காரணமாக …

சமீபகாலமாக உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் இரண்டு மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் அண்டை நாடுகளான சீனா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் 9 பேர் …

இந்தியா உட்பட ஆசியாவில் விற்கப்படும் மஞ்சளில் ஈயத்தின் அளவு அதிகமாக உள்ளதகாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்தது. மஞ்சள் மூலம் அதிக அளவு ஈயம் வெளிப்படுத்துவது குழந்தைகளின் அறிவாற்றல் செயல்பாடுகளை பாதிக்கலாம் மற்றும் பெரியவர்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.

சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரான்மென்ட் இதழில் …

கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் உள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 44 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. உள்நாட்டு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. …

நேபாளத்தில் இந்தியர்கள் உள்பட 40 பேர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் போகராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்ற பேருந்து மா்சயங்டி ஆற்றுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துக்குள்ளானது. உத்தர பிரதேச பதிவெண் கொண்ட அந்த பேருந்தில் இந்தியர்கள் உட்பட …