நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாநிலத்தில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ரான் மற்றும் கம்போரு ந்காலாவை இணைக்கும் சாலையில் வாகனங்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தன. காயமடைந்தவர்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக …
Nigeria
Nigeria: தெற்கு நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர்.
நைஜீரியாவில் ரயில் பாதைகள் இல்லாததால், சாலைகள் பெரும்பாலும் பொருட்களை கொண்டு செல்லப் பயன்படுகின்றன. மேலும் அந்த சாலைகள் மோசமான நிலையில் இருப்பதால் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. அதிலும், பெட்ரோல் டேங்கர் லாரிகள் வெடித்து ஏற்படும் விபத்துகளும் …
Petrol tanker explosion: நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 70 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வட மத்திய நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவை வடக்கு நகருடன் இணைக்கும் சாலையின் டிக்கோ சந்திப்பில் காலை 10 மணியளவில் 60,000 லிட்டர் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இதையடுத்து, …
Terrorists: நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளால், விவசாயிகள் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஆயுதமேந்திய கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. பழமைவாதிகளான இவர்கள் மேற்கத்திய கலாசார தழுவலை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். விவசாயத்தில் நவீனமயமாதலை கொண்டு செயல்பட்டு வரும் விவசாயிகள் வசிக்கும் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் …
Boat accident: வடக்கு நைஜீரியாவின் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 27 பேர் பலியாகினர். 100 பேர் மாயமானதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அச்சம் நிலவுகிறது.
வடக்கு நைஜீரியாவின் கோகி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான நைஜருக்கு 200க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகு நைஜர் ஆற்றில் …
பிரதமர் நரேந்திர மோடியை கௌரவிக்கும் வகையில் நைஜீரியா அதிபரால் Grand Commander of the Order of the Niger என்ற உயரிய விருது வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியாவில் நவம்பர் 17-18 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணமாக அங்கு சென்றுள்ளார். அபுஜாவில், நைஜீரியாவின் அதிபர் திரு போலா அகமது டினுபுவுடன் இன்று அதிகாரப்பூர்வ …
Nigeria: நைஜீரியாவின் மஜியா கிராமத்தில் பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் குழந்தைகள் உட்பட 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தின் மஜியா நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் ஓடிச்சென்று கீழே கொட்டி கொண்டிருந்த …
நைஜீரியா நெடுஞ்சாலையில் ஆயில் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எண்ணெய் டேங்கர் வெடித்து 94 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் நெடுஞ்சாலையில் பயணித்த டேங்கர் லாரி நள்ளிரவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானது. அதிலிருந்து சிந்திய எண்ணையை எடுக்க அங்கு …
Nigeria: நைஜீரியாவில் மத நிகழ்விற்கு சென்றுவிட்டு திரும்பியபோது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 60 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நைஜர் மாகாணத்தில் ஆண்டு தோறும் மவுலுத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இதற்காக கபாஜிபோ பகுதியில் இருந்து 300 பேரை ஏற்றிக்கொண்டு மத கொண்டாட்டத்திற்கு …
Suicide attacks: நைஜீரியாவில் திருமண ஊர்வலத்தில் பெண் தற்கொலை தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் .
நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலமான குவோசா நகரில் மருத்துவமனையை குறிவைத்து பெண் தற்கொலைப் படையினரால் நேற்று தாக்குதல்கள் நடத்தப்பட்டது. திருமண ஊர்வலத்தின் போது பெண் ஒருவர் முதுகில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், இதுவரை, …