திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சாமி கோவிலில் தமிழக அமைச்சர் நிர்மல் குமார் கடந்த 15-ம் தேதி சாமி தரிசனம் செய்தார்.. வழக்கமாக மதியம் 12.45 மணீக்கு சாத்தப்படு கோயில் அன்றைய தினம் அமைச்சருக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது.. அமைச்சரின் தரிசனத்துக்கு பிறகே கோவில் நடை அடைக்கப்பட்டது.. மேலும் கருவறையில் அமைச்சர் தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் கடந்த 21-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் […]

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். இதை தொடர்ந்து விஜய் 2-வது முறையாக இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் […]