தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த வதந்தி தொடர்பான விவகாரத்தில், 5 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வாழும் […]

தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சிலர் எப்படி உயிரிழந்தனர்? என்று தெரியாமல் பிரேத பரிசோதனைகள் கூட அதற்கான விளக்கம் கண்டுபிடிக்கப்படாமல் மருத்துவர்கள் விழி பிதுங்கி நிற்பார்கள். அப்படி பிரேத பரிசோதனையில் கூட கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு புத்திசாலித்தனமாக கொலை செய்யும் நபர்கள் இன்றளவும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே ஒரு வாலிபர் கத்தியால் குத்தி கொலை […]

கோவை மாவட்டத்தில் காதலியுடன் ஏற்பட்ட தகராறினால் வட மாநில இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் நெகமம் அருகே ஏங்கி வரும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் ஒருவர்  பீகார் மாநிலத்தைச் சார்ந்த ரோஷன் குமார் என்ற இளைஞர்  இவருக்கு வயது 21. இவர் பீகார் மாநிலத்தில் இருக்கும் தனது சொந்த ஊரில் பெண் […]

சென்னை வேளச்சேரி பகுதியில் ஏற்பட்ட தகராறில் முருங்கைக்காயை கொண்டு தாக்கிய வட மாநில இளைஞரை மாணவர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை வேளச்சேரி விஜிபி செல்வா நகரில் வட மாநிலத்தைச் சார்ந்த பல்வேறு தொழிலாளர்கள்  தங்கிருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்களில் ஒருவர்  ரமேஷ் மண்டல் வயது 29.  இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் கடந்த மாதம் 27ஆம் தேதி தனது […]