fbpx

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப மக்களவையில் அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இதுதொடர்பான மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய …

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று கட்டாயம் இரண்டு அவைகளிலும் கலந்து கொண்டிருக்க வேண்டும் என பாஜகவின் தலைமை கொறடா உத்தரவிட்டுள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைகளுக்கு கடந்த 1952-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. …

ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை ஆதரித்தவர் கருணாநிதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்” குறித்து ஆராய, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த 2023ஆம் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவானது ஒரே நாடு, ஒரே தேர்தலில் உள்ள சாதக, …

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த அறிக்கையை சமர்ப்பித்தது.

இதனையடுத்து இந்த ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும் இது …

வக்பு வாரிய திருத்தச்சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்த உள்ளதாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு; மத்திய அரசுக்கு கிடைக்கும் மேல் வரி மற்றும் செஸ் வரிகளை மாநில அரசுகளுக்கு பிரித்தளிப்பது கிடையாது. இது மிகவும் கொடுமையான ஒன்று. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேச …

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு, நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம் எனக்கூறி 18, 626 பக்கங்கள் கொண்ட தனது பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ‘ஒரே நாடு …

One Nation One Election: பாரதீய ஜனதா கட்சியின் (BJP) தலைமையிலான தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)அரசு, அதன் தற்போதைய ஆட்சியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. மேலும் இந்த சீர்திருத்தம் அனைத்து கட்சிகளின் ஆதரவையும் பெறும் என்று நம்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான …

One Nation, One Election: ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவின் அறிக்கையை மத்திய அமைச்சரவையின் முன் “விரைவில்” வைக்க சட்ட அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற உயர்மட்டக் …

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்ப்பது ஏன்?’ என உயர்நிலைக் குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக திமுக எழுதியுள்ள கடிதத்தில்; ஏற்கெனவே 23.12.2023 அன்று சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்த திமுகவின் கருத்துகளை கோரியது. இதற்கு திமுக தன்னுடைய 12.1.2023 தேதியிட்ட …

தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடருக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. சோனியா காந்தி நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். …