fbpx

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கடுமையான சோதனை காலம் நிலை வருகிறது. அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் மற்றொரு வழக்கில் இம்ரான் கானுக்கும் அவரது மூன்றாவது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.…

பாகிஸ்தான் நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு 10 வருட சிறை தண்டனை வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.

அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பாக …

பாகிஸ்தான் நாட்டில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த ஒரு மாதத்தில் மட்டும் 220 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டு இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த குளிர் காரணமாக ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து இதுவரை 10,520 குழந்தைகள் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் …

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடும் குளிர் காரணமாக நிமோனியாவால் பாதிக்கப்பட்டு கடந்த 3 வாரத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புது ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, பஞ்சாப் மாகாணத்தில் மொத்தம் 10,520 நிமோனியா வழக்குகள் பதிவாகியுள்ளன, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 220 இறப்புகள் …

2016 ஆம் ஆண்டு இந்தியாவின் யூரி ராணுவ தளத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு தொடர்பு இருப்பதை தகுந்த ஆதாரங்களுடன் அமெரிக்கா கேள்வி எழுப்பியதாக இந்தியாவின் முன்னாள் தூதர் தெரிவித்திருக்கிறார்.

2016 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் பிரதமரை …

பாகிஸ்தான் நாட்டில் குழந்தைகளை கொலை செய்து அவர்களின் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட கொடூர மனிதனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கைது செய்யப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள முஸாபர்கர் பகுதியைச் …

பாகிஸ்தானில் ராணுவ தளம் மீது தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 23 வீரர்கள் பலியாகினர்.

தாலிபன் தீவிரவாதிகள் கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பாகிஸ்தான் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு முழுவதும் தாலிபன் தீவிரவாதிகள் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறி வைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். …

பாகிஸ்தானை சேர்ந்த காதல் ஜோடிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முசாஃபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முலாசீம் ஹூசைன். தங்கை ஜைதூன் பிபீ ஃபயாஸ் ஹுசைன் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதலுக்கு முலாசீம் ஹூசைன் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். …

வடக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் மியான்வாலியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது இன்று காலை பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு தலிபான்களுடன் தொடர்புடைய தெஹ்ரீக்-இ-ஜிஹாத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் மத்திய பகுதியில் உள்ள பயிற்சி முகாம் மீது 6 தீவிரவாதிகள் தாக்குதல் …

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில், தான் பெற்ற மகளையே கொடூரமான முறையில் கற்பழித்து வந்த தந்தையை, துப்பாக்கியால் சுட்டு, கொலை செய்த மகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில் ஒரு 9ம் வகுப்பு சிறுமியை, அவருடைய சொந்த தந்தையே தொடர்ந்து, கொடூரமான முறையில், கற்பழித்து வந்ததால், இந்த சம்பவம் குறித்து, …