fbpx

பாகிஸ்தான் கராச்சியில் பல பெண்களை பலாத்காரம் செய்து மிரட்டிய குற்றச்சாட்டில் பள்ளி முதல்வர் ஒருவரை கராச்சி போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கராச்சியின் குல்ஷன்-இ-ஹதீத் பகுதியில் உள்ள பள்ளியின் முதல்வர் இர்பான் என்பவர் 24க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்டுகிறது.

தலைமை ஆசிரியர் இர்பானின் கைப்பேசியில் இருந்து 25 …

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறி ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து, அவரிடம் இருந்து பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். காவல்துறையின் கூற்றுப்படி, 36 வயதான குற்றம் சாட்டப்பட்டவர், பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் வசிப்பவர், காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து ஹவுராவில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது …

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்த போது தனக்கு வந்த பரிசு பொருட்களை அரசு கருவூலத்தில் வைக்காமல், தனது வீட்டிற்கு கொண்டு சென்றார் என அவர் மீது இஸ்லாமாபாத் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர் தற்போது எம்.பி. பதவியில் தொடர்வதால், இந்த வழக்கு கீழமை நீதிமன்ற விசாரணைக்கு ஏற்றது அல்ல என …

பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரையில் தீவிரவாத அமைப்புகள் அந்த நாட்டின் துணை ராணுவ படையை போலவே செயல்பட்டு வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.ஒருபுறம் இப்படி ஒரு கருத்து பரவலாக இருந்தாலும், இன்னொரு புறம் பாகிஸ்தான் நாட்டிற்கு எதிரான பல்வேறு தாக்குதல்களையும் தீவிரவாத அமைப்புகள் முன்னெடுத்திருக்கிறது.

அப்படி தீவிரவாத அமைப்புகள் பாகிஸ்தானின் மீது தாக்குதல் நடத்தும் போதெல்லாம் …

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி ஸ்னூக்கர் வீரர் மஜித் அலி (28). ஆசிய அளவில் ஸ்னூக்கர் போட்டிகளில் பங்குபெற்று 21 வயதுக்குட்பட்டோருக்கான வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் பல சர்வதேச நிகழ்வுகளில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்திய அவர், தேசிய சர்க்யூட்டில் முதல் தரவரிசை வீரராக இருந்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் வியாழக்கிழமை அன்று வீட்டிலேயே மரம் வெட்டும் கருவியால் தற்கொலை …

இந்தியா முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும், நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேவை ஏற்பட்டால் எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தும் என்றும், நாடு முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும் நாளுக்கு நாள் வலுவடைந்து …

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நேற்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்தித்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் …

பிபர்ஜாய் புயல் “மிகக் கடுமையான சூறாவளி புயலாக” தீவிரமடைந்துள்ளது என்றும், ஜூன் 15 ஆம் தேதி குஜராத்தின் கட்ச் மாவட்டத்திற்கும் பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“கிழக்கு-மத்திய அரபிக்கடலில் பிபார்ஜாய் புயல் கடந்த 6 மணி …

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. ஃபைசியா பாத் நகரிலிருந்து 133 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் …

டெல்லி போன்ற வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நேற்று மாலை ரிக்டர் 6.8 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைத்தொடர் பகுதியில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் உணரப்பட்ட நிலநடுக்கத்தின் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது.

முக்கியமாக டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் …