fbpx

ஜுன் மாதம் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ளாதவர்கள் ஜுலை மாதம் முழுதும் பெற்றுக் கொள்ளலாம்.

இது குறித்து கூட்டுறவு துறை அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில்; அதிமுக ஆட்சியில் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அதுவும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்ற பிப்ரவரி மாதத்தில் துவரம் பருப்பு …

பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் 2024 மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூலை 2024 ஆம் மாதம் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் …

ICMR ஆல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பாமாயிலை மிதமாக உட்கொள்வது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷனுடன் இணைந்து, 2024 ஆம் ஆண்டிற்கான உணவு வழிகாட்டுதல்களை சமீபத்தில் வெளியிட்டது. ICMR ஆல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பாமாயிலை மிதமாக உட்கொள்வது இரத்தத்தில் உள்ள …

ரேஷன் கடைகளில் மே மாதத்துக்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு …

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன் (NIN) ஆகியவை இணைந்து 2024ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இதில், பாமாயிலை மிதமாக உட்கொண்டால் இரத்தக் கொழுப்பைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய உணவு வழிகாட்டுதல்கள், இந்தியர்களுக்கு அவர்களின் ஊட்டச்சத்தைப் பற்றி தகவலறிந்து தேர்வுகளைச் செய்ய அதிகாரம் …

இந்திய சமையல் அறைகளில் எண்ணெய் என்பது இன்றியமையாத ஒன்றாகும். பெரும்பாலான இந்திய உணவு பொருட்களுக்கு எண்ணெய் தான் மூலப்பொருள். இவ்வாறு ஏராளமான மக்கள் பயன்படுத்தும் எண்ணெய்களில் எந்த எண்ணெய் சிறந்தது என்பதை பார்க்கலாம்.

இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், எண்ணெய்களில் சிறந்தது ஆலிவ் எண்ணெய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் …

தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 47,407 பேர் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் அரிசி …