fbpx

நமது பழக்க வழக்கத்தின் படி, நாம் பெற்ற பிள்ளைகளுக்கு திருமணம் ஆகும் நாள் வரை நம்மோடு தூங்க வைப்பது தான். குழந்தைகளை தனியாக தூங்க வைக்கும் கலாச்சாரம், பெரும்பாலும் நம்மிடத்தில் இல்லை. ஆனால், இந்த பழக்கம் அவர்கள் சிறு பிள்ளையாக இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அவர்கள் வளர்ந்த பிறகும் நம்முடனே அவர்களை …

குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல, அவர்களை வளர்ப்பதும் இன்றைய காலகட்டத்தில் சவாலாகிவிட்டது. குழந்தைகளை வளர்க்கும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் கற்றுக் கொள்ளும் விஷயங்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள்… வளரும்போது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது. அதனால்தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குழந்தை பருவத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

பெரும்பாலும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து …

டீனேஜ் பிள்ளைகளை வளர்ப்பது கடினமான விஷயமாக இருந்தாலும், சில விஷயங்களை கவனத்தில் கொண்டால் அவர்களின் வாழ்வில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். டீனேஜ் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் கவனத்தில் கொள்ள ண்டிய சில விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

பதின்ம வயதில் அதாவது டீனேஜில் இருக்கும் பிள்ளைகள் தாங்கள் சொல்வது கேட்கப்பட வேண்டும் எனவும், தங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க …

பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. குறைமாத பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றி வரும் கங்காரு மதர் கேர் (Kangaroo Mother Care) யாருக்கெல்லாம் கொடுக்கலாம், எப்படிக் கொடுப்பது மற்றும் எப்போது நிறுத்துவது என்பது குறித்து விரிவாகக் காண்போம்.

கங்காரு மதர் கேரில், பச்சிளங்குழந்தையின் உடல், தாயின் உடலோடு உடல் படும் …