2025 ஆம் ஆண்டில் உங்கள் வருமான வரி செலுத்துவது மிகவும் எளிதாகிவிட்டது. இப்போது, உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி உங்கள் வரிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் செலுத்தலாம். Paytm, PhonePe மற்றும் GPay போன்ற செயலிகளைப் பயன்படுத்தி வருமான வரி செலுத்துவது எளிதானது மற்றும் விரைவானது. குறிப்பாக தனிநபர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்கு இது பாதுகாப்பானது மற்றும் மிகவும் வசதியானது. இது வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியத்தையோ அல்லது நெட் பேங்கிங்கைப் […]
paytm
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஜிபே, போன்பே, BHIM உள்ளிட்ட பணப்பரிமாற செயலில்களில் புதிய விதிகள் அமல்படுத்தப்படவுள்ளன. கூகிள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பிற தளங்களில் UPI செயலி பயன்பாட்டை எளிமையாகவும் எளிதாகவும் மாற்றுவதற்காக, அதிக கட்டண போக்குவரத்து காரணமாக அமைப்பை மேம்படுத்தவும் நெரிசலை நிர்வகிக்கவும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) பல புதிய UPI விதி மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பு சரிபார்ப்பு வரம்புகள்: ஆகஸ்ட் 1 […]
Even as the UPI payment system continues to set new records, RBI Governor Sanjay Malhotra has indirectly stated that these services will no longer be available for free.
UPI பரிவர்த்தனை தோல்வியடைந்தாலும், உங்கள் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.. UPI என்பது RBI ஒழுங்குமுறை நிறுவனமான இந்திய தேசிய கட்டணக் கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்ட ஒரு உடனடி கட்டண முறையாகும். UPI பரிவர்த்தனை என்பது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் இந்த முறையில் பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில் இதில் எந்த சிக்கலும் […]
ஆக. 1 முதல் GPay, Paytm, PhonePe உள்ளிட்ட UPI பேமெண்ட் செயலிகளில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த டிஜிட்டல் உலகத்தில் UPI பரிவர்த்தனை முறையே பெரும்பாலான மக்கள் நம்பி உள்ளனர். சிறிய டீ கடைகள் முதல் பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் UPI முறையிலேயே பணம் அனுப்பி வருகின்றனர். மற்றவர்களுக்கு செய்யும் பண பரிவர்த்தனைக்கும் UPI செயலிகளையே நம்பி உள்ளனர். UPI பேமெண்ட்களின் எண்ணிக்கை […]
UPI பேமெண்ட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்களுக்கு ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 1 முதல், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அதாவது NPCI அதன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (API) பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிகளைக் கொண்டு வர உள்ளது. […]
இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் UPI பரிவர்த்தனை வசதியைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. இதற்காக UPI வசதி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான UPI ID- ஐ உருவாக்க முடியும். இதன் மூலம் மொபைல் நம்பரை வெளிப்படுத்தும் சிரமங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வசதியின் முக்கிய […]
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே (G pay), போன் பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.. QR Code-ஐ ஸ்கேன் செய்வது அல்லது மொபைல் எண் […]
உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் பேடிஎம் நிறுவனம் மின்னணு பணப்பரிவர்த்தனை சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களுக்குள் ஒன்றாக இருந்து வருகிறது. சிறிய பெட்டி கடை முதல், வணிக வளாகங்கள் வரையில் தற்போது பேடிஎம் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி இருக்கிறது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பலர் பயன்படுத்தி வருகிறார்கள். பேடிஎம் பண பரிவர்த்தனையின் மூலமாக சுலபமாக வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பும் வசதி, […]
நீங்கள் அடிக்கடி பேருந்தில் பயணம் செய்தால், இனி உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்க வேண்டியதில்லை. இனி டிக்கெட்டுக்கு பணம் செலுத்த Paytm-ஐ பயன்படுத்தலாம். இந்தியாவின் முன்னணி பேமெண்ட் தளமான Paytm பிராண்டும், மேற்கு வங்க போக்குவரத்துக் கழகமும் (WBTCL) கைகோர்த்துள்ளன. ஏசி மற்றும் ஏசி அல்லாத WBTCL பேருந்துகளில் Paytm மூலம் ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த செயலி மூலம், கொல்கத்தா, திகா, பராசத், ஹல்டியா, புருலியா, துர்காபூர், […]