பண்டிகை காலமானாலும் சரி, சாதாரண நாட்களானாலும் சரி, இப்போதெல்லாம் விருப்பமான உணவு 10 நிமிடங்களுக்குள் வீட்டிற்கு வந்து சேரும். உணவு மிகவும் சுவையாக இருப்பதால், ஒரு மாதத்தில் 5 முதல் 6 முறை அல்லது அதற்கு மேல் உணவை ஆர்டர் செய்கிறார்கள். வெளியில் இருந்து பெரும்பாலும் உணவை ஆர்டர் செய்து வீட்டிலேயே சாப்பிடுபவர்களில் நீங்களும் ஒருவரா? ஆம் என்றால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பேக்கிங் செய்யும் போது பயன்படுத்தப்படும் […]

இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில், குறைந்தது ஒரு பிளாஸ்டிக் நாற்காலியாவது இருக்கும். இந்த நாற்காலிகளின் பின்புறத்தில் உள்ள துளைகளை நாம் பெரும்பாலும் கவனித்திருக்கிறோம். அந்த துளைகள் வெறுமனே வடிவமைப்பிற்காக இருக்கலாம் என நாம் நினைப்பதுண்டு. ஆனால், அந்தச் சிறிய துளைகளுக்குப் பின்னால் பல முக்கியக் காரணங்கள் உள்ளன. நாற்காலிகளை அடுக்கி வைக்க எளிமை : பிளாஸ்டிக் நாற்காலிகளை அடுக்கி வைக்கும்போது, அவற்றின் இடையே காற்று சிக்கிக்கொள்ளும். இதனால் ஏற்படும் வெற்றிட விளைவால், […]

நாம் தினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் நம் இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. அவற்றில் உள்ள ரசாயனங்கள் மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவை ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கின்றன. அப்படியானால் அந்த விஷயங்கள் என்ன? அவற்றின் ஆபத்துகள் என்ன? இந்த பதிவில் பார்க்கலாம். இதய நோய் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயதைப் பொருட்படுத்தாமல், இளைஞர்களும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கிய […]

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து காய்ச்சல் மற்றும் தலைவலிக்கான முக்கியமான மருந்தான பாராசிட்டமாலை தயாரிக்க முடியும் என இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு காட்டுகிறது. இந்த முயற்சியில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையிலிருந்து பாராசிட்டமால் தயாரிக்க எஷ்சரிச்சியா கோலி (E.coli) எனும் பாக்டீரியா பயன்படுத்தப்பட்டது. இது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாகும். இந்த கண்டுபிடிப்பின் மூலம், பாராசிட்டமால் தயாரிக்க தேவையான மூலப்பொருளை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெற […]