பிரதமர் நரேந்திர மோடி இன்று 18வது ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில், காணொளிக் காட்சி மூலம் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்கு 61,000 பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். தங்கள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களை மோடி பாராட்டினார். அப்போது பேசிய அவர் “இந்த முக்கியமான நாளில், நாட்டில் 61,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தைத் […]
PM Modi
சிறு தொழில்களுக்குப் பெரிய முதலீடு தேவையில்லை. குறைந்த பணம் இருந்தாலே போதும். சரியான நேரத்தில் அதைப் பயன்படுத்தினால், தொழில் செழிக்கும். நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் ஏதேனும் ஒரு சிறு தொழிலைச் செய்து தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை இன்னும் சற்றே விரிவுபடுத்த விரும்பினாலும், முறையான நிதி ஆதாரங்கள் இல்லாததால் தயங்கி நிற்கின்றனர். அத்தகைய மக்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. ஆதார் […]
பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார்.. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.. இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் மோடி அதில் உரையாற்ற உள்ளார். தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்னதாக ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார்.. மேலும் […]
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இன்றி அதே கூட்டணி நீடிக்கிறது.. எனினும் காங்கிரஸ் கட்சி விஜய்யின் தவெக உடன் பேச்சுவார்த்தை நடத்துதாக கூறப்படுகிறது.. எனவே காங்கிரஸ் மட்டும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. மறுபுறம் அதிமுக பாஜக கூட்டணியில அன்புமணியின் பாமக, அமமுக […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய ரயில்வேயில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.. ஹவுரா மற்றும் கவுஹாத்தி (காமாக்யா) இடையே இயக்கப்படும் படுக்கை வசதி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மால்டா நகர ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்தார். கவுஹாத்தி (காமாக்யா)–ஹவுரா வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலையும் பிரதமர் காணொளி மூலம் […]
நாட்டில் பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில மாநில அரசுகளாலும், மற்றவை மத்திய அரசாலும் நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் நோக்கம் ஏறக்குறைய ஒன்றுதான். ஏழை மற்றும் தேவைப்படுபவர்களுக்குப் பலன்களை வழங்குவது. பல திட்டங்கள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதி உதவியை அனுப்புகின்றன. இருப்பினும், பல திட்டங்கள் மானியங்கள் அல்லது பொருட்கள் போன்ற பிற உதவிகளை வழங்குகின்றன. உதாரணமாக, ஆயுஷ்மான் அட்டை அத்தகைய ஒரு திட்டமாகும். இதில் தகுதியுள்ளவர்களுக்கு […]
Prime Minister Narendra Modi has become the first world leader to receive Ethiopia’s highest award, ‘The Great Honour Nishan of Ethiopia’.
பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி திருவனந்தபுரம் மாநகராட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த இந்த மக்கள் ஆணை, “கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை” என்று அவர் கூறினார். எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “திருவனந்தபுரத்திற்கு நன்றி! திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த மக்கள் தீர்பு, […]
‘அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகள் இந்திய குடிமக்களை சிரமப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வதன்’ அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார். இன்று காலை நடைபெற்ற ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இண்டிகோ நெருக்கடி குறித்து பிரதமரின் கருத்துகளின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். கிரண் ரிஜிஜு பேசிய போது, “இந்திய குடிமக்கள் […]
விவசாயிகள் கௌரவிப்பு நிதியின் கீழ் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு 21 தவணைகளில் மொத்தம் ரூ.12,764.08 கோடி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு தவணையிலும் வழங்கப்பட்ட தொகையின் விரிவான விவரங்களைப் பட்டியலிட்டார்.விவசாயிகள் கௌரவிப்பு நிதி – பிஎம் கிசான் திட்டம் 2019 பிப்ரவரி […]

