உணர்வு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். அந்த உணர்வை கட்டுப்படுத்த தெரிந்தால் நிச்சயமாக நாம் வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடையலாம்.ஆனால் மனதில் ஏற்படும் தேவையற்ற உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாமல் அதற்கு மதிப்பளித்து நாம் செயல் பட்டால் சமூகத்தில் நம்முடைய சுயமரியாதை அந்தஸ்து அனைத்தும் நிர்மூலமாகிவிடும். நம்முடைய மனதையும், உணர்வையும் நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். சென்னை புழலை அடுத்துள்ள லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் சுதா […]
Police
தற்போது தமிழகத்தில் கொலை செய்யப்படுவது என்பது ஏதோ காய்கறியை வெட்டுவதைப் போல என்றாகிவிட்டது சர்வ சாதாரணமாக பட்ட பகலில் நட்ட நடு ரோட்டில் கொலை செய்து விட்டு சென்று விடுகிறார்கள். இது போன்ற அசம்பாவிதங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது ஆனால் மாநில அரசு சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று கூறுகிறது. முதலமைச்சரோ காவல் துறையும், சட்டம் ஒழுங்கும் என்னுடைய நேரடி மேற்பார்வையில் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது […]
தற்போது தங்கத்தின் விலை அதிகரித்து வருவதை பார்த்தால் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அனைவரும் தூக்கில் தான் தொங்க வேண்டும் என்ற ஒரு பேச்சு தமிழக மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது. அந்த அளவிற்கு தங்க நகையின் மவுசு அதிகரித்துவிட்டது. இந்த தங்க நகையின் மவுசு அதிகரித்ததை தொடர்ந்து, பல்வேறு அசம்பாவிதங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(80) இவருடைய […]
தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் கூட அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் சில மர்ம நபர்கள் தமிழ்நாடு முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களை கண்டுபிடித்து களை எடுக்கும் பணிகளில் காவல்துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது அந்த வகையில், கோவை வடக்கு மாநகர காவல் துறை […]
ஆவடி பகுதியில் நான்கு வயது பெண் குழந்தை இடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அக்குழந்தையின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது. ஆவடியைச் சார்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் இவருக்கு திருமணமாகி பதினோரு வயதில் ஒரு மகனும் நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி […]
வேலை தர மறுத்த நிறுவனத்தின் மீது இளைஞர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவ தினத்தன்று பெட்ரோல் பங்கிற்கு வந்த நபர் தன் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து பெட்ரோல் பங்கின் மீது வீசி உள்ளார். இதில் அந்த குண்டு வெடித்ததால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் […]
இளம் பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய 17 வயது கல்லூரி மாணவரை டெல்லி போலீசார் கைது செய்திருக்கின்றனர். இது தொடர்பாக 14 வயது சிறுமி ஒருவருடைய தந்தை அளித்த புகாரின் பேரில் அந்த மாணவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தனது மகள் யாரோ ஒருவருடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்ததாகவும் அதனை வைத்து அந்த நபர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டுவதாகவும் தன்மகள் கூறியதை அடுத்து […]
வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் இளைஞர்கள் சேர்ந்து 14 வயது சிறுவனை கொன்ற சம்பவம் தலைநகர் தில்லியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. டெல்லி போலீசார் கடந்த 22 ஆம் தேதி ஷாபாத் டெய்ரி பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் 14 வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலத்தை மீட்டனர். பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் இறந்து போன சிறுவன் யார் என்பது குறித்து விசாரணையில் இறங்கினர. கடந்த ஜனவரி 19ஆம் தேதி […]
கடந்த வருடம் டிசம்பர் ஒன்றாம் தேதி சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரவு டீ குடிக்க சென்ற முகமது அர்ஷத் என்ற இளைஞரை தாக்கி ஒரு கும்பல் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது. மேலும், அண்ணா நகர் பகுதியில் எட்டு பேர் கொண்ட கும்பல் இதே போன்ற வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களின் சிசிடிவிக்களையும் ஆய்வு செய்த போலீசார் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது […]
யாராக இருந்தாலும் தானே உழைத்து சாப்பிட்டால்தான் உடம்பில் ஒட்டும். அதேபோல தான் உழைத்து சம்பாதித்த சொத்து தான் தன்னுடைய சந்ததிகளை சாறும் அபாண்டமான முறையில், ஒருவரிடம் இருந்து சொத்துக்களை அபகரித்து தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், நிச்சயமாக அந்த சொத்து இறுதி வரையில் அவர்களிடம் இருக்காது. அந்த வகையில் திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி மேல தெருவை சேர்ந்தவர் சக்திவேல் டைலர் ஆன இவருடைய மனைவி செல்வி (35) […]