அது சினிமா பிரபலங்களாக இருந்தாலும் சரி, அரசியல் பிரபலங்களாக இருந்தாலும் சரி, அல்லது சாதாரண மனிதனாக இருந்தாலும் சரி எப்படிப்பட்ட நிலைமையில் இருந்தாலும் ஒரு மனிதன் முறையற்ற உறவில் இருக்கிறான் என்றால் நிச்சயமாக அது அவனுக்கு பிரச்சனையை தான் ஏற்படுத்தும். அந்த வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இருக்கின்ற அல்லிக்குளம் மோர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகனான நடன இயக்குனர் ரமேஷ் (42) சிறுவயதில் இருந்து […]

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த துங்கபத்ரா நகரைச் சார்ந்தவர் செந்தில்குமார்(41) இவர் அதிமுக ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் சம்பந்தமாக இவருக்கும் இன்னொருவருக்கும் முன் விரோதம் இருக்கவே காஞ்சிபுரத்தில் இருந்து  செங்கல்பட்டுவிற்கு  குடி பெயர்ந்தார். செங்கல்பட்டுவில் தனது கன்ஸ்ட்ரக்ஷன் பணியை தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த மாதம் தனது இரண்டு குழந்தைகளை பள்ளியில் விட்டு பணிக்குத் திரும்பியவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சராமாறியாக வெட்டியது. படுகாயம் அடைந்தவர் செங்கல்பட்டு அரச மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு பின் சிகிச்சை […]

முன் விரோதம் மற்றும் பலிக்கு பலியாக கொலை செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஓசூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள ஒரு சம்பவம் மக்களை அதிர்ச்சி உள்ளாக்கியிருக்கிறது. ராமச்சந்திரம் என்ற கிராமத்தில் நேற்று காலை அந்த பகுதிகளில் உள்ள வயல்வெளியில் வெட்டு காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரின் விசாரணையில் கீழ்கண்ட தகவல்கள் கிடைக்க பெற்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராமச்சந்திரம் என்ற கிராமத்தைச் […]

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் குட்டேனஹள்ளி பகுதியைச் சார்ந்தவர் ஆதி. இவரது மனைவி ஸ்ரீ. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம். கணவர் ஆதி அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தியிருக்கிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த ஆதி மனைவியின் கழுத்தை நெரித்து இருக்கிறார். இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட மனைவி ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத […]

தமிழ்நாடு காவல்துறை திறமையான காவல்துறை தான் என்றாலும் கூட, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் லட்சக்கணக்கான வழக்குகள் கண்டுபிடிக்கப்படாமலும், குற்றங்கள் நிரூபிக்கப்படாமலும் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த வழக்குகள் அப்படி நிலுவையில் இருப்பதால் மேலதிகாரிகளிடம் பல காவல்துறையினர் பதில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்யவும் முயற்சி செய்வார்கள். பலர் தற்கொலை செய்து கொண்டு உயிர் நீத்திருக்கிறார்கள். அந்த வகையில், இன்று காலை சென்னை கமிஷனர் […]

தமிழகத்தில் வர வர ரவுடிசம் அதிகரித்து வருகிறது அந்த ரெவலுசத்தை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், மாநில காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இது போன்ற ரவுடிசங்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.தமிழகம் முழுவதிலும் எங்கு எந்த கலவரம் நடந்தாலும், அதனை அசால்டாக கையாண்டு தடுத்து நிறுத்தி அந்த கலவரத்தை ஒன்றும் இல்லாமல் செய்வது காவல்துறை. ஆனாலும் அப்படிப்பட்ட காவல்துறைக்கு பல சமயங்களில் பல இக்கட்டான […]

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகின்றனர்.ஆனால் இது போன்ற செய்திகள் எப்போதாவது செய்தி தாள்களின் வந்தால் கூட பரவாயில்லை. நாள்தோறும் இப்படியான செய்திகளை தான் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. நாள்தோறும் இது போன்ற செய்திகளை செய்தித்தாள்களில் பார்க்கும் போதெல்லாம் என்னதான் நடக்கிறது? நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? நம்முடைய மனதை துளைத்து எடுக்கின்றன. பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு […]

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.ஆனால் இது போன்ற அத்துமிரல்களை தடுக்கும் விதமாக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் அந்த சட்டங்களையும் மீறி இது போன்ற தவறுகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றனவே தவிர, அந்த சட்டங்களுக்கு பயந்து இது போன்ற குற்றங்களில் யாரும் ஈடுபடாமல் இருப்பதில்லை என்பது கசப்பான உண்மையாக இருக்கிறது. ஆயிரம் சட்டங்களை போட்டாலும் அதையும் மீறி […]

ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி அவனுடைய கோபம் தான். கோபம் இல்லாமல் நிதானமாக யோசிப்பதற்கு முயற்சி செய்தால், நிச்சயமாக மன அழுத்தத்தை தவிர்க்கலாம்.ஆனால் இந்த மன அழுத்தம் வந்துவிட்டால் நிச்சயமாக நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதில் எந்தவிதமாற்று கருத்தும் இல்லை. அந்த வகையில், காரைக்கால் மாவட்டம் அக்கரை வட்டம் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் இவருடைய மனைவியின் துற்கா லட்சுமி( 35) இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகின்றனர் […]

நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது, நடைப்பயிற்சி செய்வது உள்ளிட்டவை நம்முடைய உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் வைத்திருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. பொதுவாக அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள், அதிலும் காவல்துறை, மாவட்ட ஆட்சியர், அமைச்சர் என்று முக்கிய பொறுப்பில் இருக்கும் பலர் காலை எழுந்தவுடன் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதேபோல காவல்துறையில் இருப்பவர்கள் நிச்சயமாக உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் நம்முடைய உடலை ஆரோக்கியமாக […]