காதல் திருமணம் என்றாலே பெற்றோர்களது எதிர்ப்பை மீறி தான் இளைய தலைமுறையினர் அதனை செய்து கொள்ள நேர்கிறது.ஆனால் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது தற்காலத்து இளைஞர்களுக்கு வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என தெரியவில்லை என்று தான் என சொல்லப்படுகிறது. இளைய தலைமுறையினர் அப்படி இருப்பது உண்மைதான் ஆனால் அனைவரும் அப்படியே இருப்பதில்லை. ஒரு சாரார் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது திருமணத்திற்கு பின்னர் வாழ்க்கையை எப்படி நகர்த்திச் செல்வது என்று […]

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கின்ற பால்கர் மாவட்டத்தில் பந்தன்பாடா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ஜனவரி 20-ல் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அந்த பிணத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். உடற்குறு ஆய்வில் அந்த நபர் கழுத்தை நெரித்து மற்றும் தலையில் தாக்கி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, […]

நம்முடைய முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள் அதாவது 5 வயது வரையில்தான் அண்ணன், தம்பி 10 வயதானால் பங்காளி என்று சொல்வார்கள் அதற்கு உதாரணம் என்னவென்றால் 5️ வயது வரையில் அண்ணன், தம்பியாகவும் 10 வயது ஆனவுடன் குடும்பத்தில் இருக்கும் சொத்துக்களுக்கு தாங்கள் தான் உரிமையாளர்கள் என்று பேசும் அளவிற்கு வளர்ந்து விடுவார்கள். அப்படி சொத்துக்களை பங்கிட்டு கொள்வதால் தான் பங்காளி என்று சொல்வார்கள்.அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் […]

வர வர தமிழகம் மும்பையை போல மாறி வருகிறது. அதாவது, மும்பை ரவுடிசத்துக்கு பெயர் போன ஒரு நகரம், அதே சமயம் விபச்சாரத்திற்கும் இந்த நகரம் பெயர் போனது தான் .மும்பையில் விபச்சாரம் சட்டப்படி நடைபெற்று வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் விபச்சாரம் என்பது மும்பையில் ஒரு குற்றச்செயல் ஆகாது. தற்போது தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு சம்பவங்களை வைத்து யோசித்துப் பார்த்தால், வரும் காலங்களில் தமிழகமும் மும்பையை போல […]

தற்போது படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று இளைய தலைமுறையினர் படாத பாடு படுகிறார்கள். அதாவது வேலை தேடி சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களை நோக்கி படையெடுக்கும் இளைய தலைமுறை வேலை கொடுத்தால் போதும் என்ற ஆர்வத்தில் பல தவறான தொடர்புகளை வைத்துக் கொள்வதால் அவர்களுடைய மொத்த வாழ்க்கையும் சூனியம் ஆகி விடுகிறது. ஆண்களுக்குத்தான் இந்த நிலை என்றால் பெண்களுக்கும் அதே நிலை தான் ஏற்படுகிறது.ஆகவே வேலை தருவதாக […]

தமிழகத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். ஆனாலும் இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று சொன்னாலும் கூட மத்திய, மாநில அரசுகளால் இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இரவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட முயற்சிகள் நடைபெற்றாலும் கூட ஒருவகையில் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பட்டப்பகலில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் போது உண்மையிலேயே தமிழ்நாடு எதை […]

முன்பெல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் சமூக விரோத கும்பலை சார்ந்தவர்கள் தான் ஈடுபட்டு வந்தார்கள்.ஆனால் தற்சமயம் பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களும், முக்கிய அரசியல் கட்சியில் பிரமுகராக இருப்பவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கி விட்டார்கள்.இவ்வளவு ஏன் முன்னாள் அமைச்சர்களும் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த வகையில், திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தான் வினோத் (26) இவர் பாரதிய ஜனதா […]

நாட்டில் அவ்வப்போது மான், புலி, மயில் உள்ளிட்ட விலங்கு, பறவைகளை சில சமூக விரோதிகள் வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.அவற்றை தடுக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் அவ்வப்போது ஈடுபட்டு பலரை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில், பெரம்பலூர் பகுதியில் சில மாதங்களாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடுகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார் வருவதையடுத்து பெரம்பலூர் நகர குற்றப்பிரிவு காவல் துறை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த விதத்தில் […]

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சமீபத்தில் கடந்த 8ம் தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கோயம்பேடு காவல்துறையினர் திடீரென்று ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் அந்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவற்றை விற்பனை செய்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதோடு, சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு சமயங்களில் […]

தமிழகம் திராவிட கட்சிகளின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் 50 ஆண்டுகளாக பல வளர்ச்சிகளை கண்டிருந்தாலும் ஒரே ஒரு விடயத்தில் மட்டும் தமிழகம் பின்னோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. கேரள மாநிலத்தை பொருத்தவரையில் மது அந்த மாநிலத்தில் அறவே இருக்கக் கூடாது என அந்த மாநில சட்டசபையில் மதுவுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பின்பு இது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்ட போது இது மக்களால் […]