Paracetamol: கர்ப்பக் காலத்தின் போது பரிந்துரைக்கப்படும் பொதுவான வலிநிவாரணி மருந்தான எசிடமினோபென் (Acetaminophen) பயன்படுத்துவது, குழந்தைகளில் கவன குறைபாடு மற்றும் அதிக இயக்க திறன் குறைபாடு (ADHD) உருவாகக்கூடும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு நேச்சர் மென்டல் ஹெல்த் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ADHD என்பது குழந்தைகளில் …
pregnancy
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 13 வயது சிறுமியின் 27 வாரங்களுக்கும் மேலான கர்ப்பத்தை உடனடியாக மருத்துவ ரீதியாக கலைக்க திங்கள்கிழமை அனுமதி வழங்கப்பட்டது. ஒடிசா உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கர்ப்பம் அவரது உயிருக்கும் நல்வாழ்விற்கும் ஏற்படுத்தும் மிகப்பெரிய ஆபத்தை அங்கீகரித்தது.
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண், கடந்த ஆண்டு உள்ளூர் இளைஞரால் பலமுறை …
சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். பெண்கள் வெளியே சென்றால் மட்டும் இல்லை, தங்களின் சொந்த வீடுகளிலேயே …
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை சேரன் நகர் பகுதியில் 21 வயதான தௌஃபிக் உமர் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான இவர், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளை தனது ஆட்டோவில் அழைத்து சென்று வந்துள்ளார். இந்நிலையில், இவரது ஆட்டோவில் 15 வயது சிறுமி ஒருவரும் மற்ற மாணவர்களுடன் ஆட்டோவில் தினமும் …
பணிநியமனத்திற்கு முன் அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மகப்பேறு விடுப்பு எடுக்காத பெண் அரசு ஊழியர் /பெண் ஆசிரியர்கள் மூன்றாவது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு எடுக்கலாம் சென்னை உயர்மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பணிகளில் பணியாற்றும் பெண்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி சமிபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. …
ஒவ்வொரு ஆண்டு நவம்பர் 17ம் தேதியும் உலகக் குறை பிரசவ தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், குறை பிரசவத்திற்கான காரணங்கள், குறைபிரசவம் தொடர்பான இறப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 37 வாரங்களுக்கு முன்னதாக குழந்தை பிறக்கும் போது அது குறை பிரசவம் எனப்படுகிறது. அப்படி குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள், உடல் ரீதியாக …
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆவியூர் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், தனது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில், வழக்கம் போல் மாணவி தனது பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக, அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபர் ஒருவர் சரக்கு வாகனத்தில் …
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள பெருஞ்சிலம்பு பகுதியில் தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது மகள் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சிறுமிக்கு பள்ளியில் கணித தேர்வு நடந்துள்ளது. இதனால் அவர் தனது பள்ளியில் தேர்வு எழுதி விட்டு, வழக்கம்போல் அரசு பஸ்சில் ஏறி …
நாகரீகம் என்ற பெயரில், பல விஷயங்கள் மாறிக்கொண்டே உள்ளது. அந்த வகையில் நாம் மறந்து போன ஒரு அற்புதமான விஷயம் தான் பாயில் படுத்து உறங்குவது. தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலும் பலர் கட்டில் மற்றும் மெத்தையில் தான் தூங்குகிறார்கள். இதனால் நமது உடலுக்கு கிடைக்கும் பல நன்மைகள் தடைப்பட்டு விடுகிறது. வசதி இல்லாதவர்கள் தான் …
மும்பையில், 13 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தன்னுடன் வந்தால் 50 ரூபாய் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியும், அவருடன் சென்றுள்ளார். அப்போது அவர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், …