பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இவிஎம் எனப்படும் வாக்கு இயந்திரத்திற்கு எதிரான எதிர்ப்புக் குரல்களும் வலுத்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 23ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது அந்தக் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தனது […]

டெல்லி நோக்கி செல்வோம்” பேரணியை தற்போதைக்கு நிறுத்தி வைக்க விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். விளைப் பொருட்களுக்கு ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார சட்டத்திருத்த மசோதா ரத்து, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாமல் இருக்க, எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் வேளாண் சட்டத் […]

பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் பட்ஜெட்டாக உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டு காலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பாஜக அரசு, ஆட்சிக் காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் மத்திய […]

இன்று காலை முதலே போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னையில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 23 போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் என 6 கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்த நிலையில், உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே […]

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அரசு உடனே பணி வழங்க கோரி நேற்று சென்னையில் போராட்டம் நடந்தது. போராட்டம் நடத்த முயற்சி செய்த அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். நேற்று மாலை அவர்களை காவல்துறையினர் விடுதலை செய்தனர். இந்த நிலையில் சென்னை புதுப்பேட்டை சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மின் விளக்குகளை அணைத்து விட்டு […]

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று நாளை எட்டியது. தமிழக அரசு சார்பில் மூன்று கட்ட பேச்சுவார்த்தையையும் நடத்தப்பட்டது ஆனால் இந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் இடைநிலை ஆசிரியர் […]

பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறு சிறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் த.மோ அன்பரசனுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள பீக் அவர்ஸ் பயன்பாட்டு மின் கட்டணத்தில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்தது. இதனை திரும்பப் பெற வேண்டும் என சிறு, குறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்திருந்தனர். […]

ஜார்கண்ட் மாநிலத்தில், பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் மர்மநபர்களால், சுட்டு கொடூரமான முறையில், கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக, அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்ததால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில், லதேஹர் ஜிவா பரிஷத்தின் முன்னாள் துணைத் தலைவரான ராஜேந்திர பிரசாத் சாஹு என்பவர், கடந்த சனிக்கிழமை மாலை பாலுமத் பகுதியில் உள்ள டூன் பள்ளிக்கு அருகே நின்று […]

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற டிபிஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் தமிழக முழுவதிலும் இருந்து வந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று கொண்டனர். இது தொடர்பாக பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்ததாவது, திமுக ஆட்சிக்கு வந்து இன்னும் தேர்தல் வாக்குறுதையில் அறிவித்தபடி பகுதி நேர ஆசிரியர்களை […]

கள்ளச்சாராயம்‌ விவகாரம் தொடர்பாக தமிழ் முழுவதும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. விழுப்புரம்‌ மாவட்டம் மரக்காணம்‌ அருகே கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ இதுவரை 22 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. மேலும்‌, 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு 10 லட்சம்‌ ரூபாய்‌, சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு […]