புளியந்தோப்பு அன்சாரி தெருவை சேர்ந்தவர் இளங்கோ (50). இவர் வீட்டில் ரஞ்சித்தின் குடும்பம் அவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். அதை காலி செய்யுமாறு ரஞ்சித்திடம் இளங்கோ கூறி வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்வதாக கூறிய ரஞ்சித், இதுவரை காலி செய்யவில்லை. இதனால் கடந்த 5ம் தேதி மாலை இளங்கோ இதுகுறித்து ரஞ்சித்திடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு […]
Puliyanthoppu
சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை, சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் ரவுடி சுரேஷ் கருக்கா(45). இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் போலீஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளன. மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையிலும் இருக்கிறது. ரவுடியான சுரேஷின் மனைவி விமலா தூய்மை பணியாளராக இருந்து வருகிறார். தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக கணவர் சுரேஷ் சென்றுள்ளார். விமலா தூய்மை பணியை செய்து கொண்டிருந்தபோது 2 சக்கர வாகனத்தில் சிலர் அச்சுறுத்தும் வகையில் அங்கே […]
வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து வரும் காரணத்தால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று நள்ளிரவு நேரத்தில் தொடங்கிய இந்த கனமழை இன்று காலை வரை விடாமல் பெய்து வருகிறது. இதனால், சென்னையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. அதை அப்புறப்படுத்துகின்ற முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு அருகே பிரகாஷ் ராவ் காலனியில் சாந்தி என்ற பெண் வசித்து வந்துள்ளார். […]