இந்தியாவில் ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்தில் தற்போது மத்திய அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பிக்க இருக்கிறது.
அதன்படி, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் e-KYC சரிபார்ப்பை முடிக்க …