fbpx

RBI: 97.82% 2000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் வங்கி முறைக்குள் வந்துவிட்டதாகவும், திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளில் இன்னும் 7,755 கோடி ரூபாய் மட்டுமே பொதுமக்களின் வசம் உள்ளன என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மே 19, 2023 அன்று புழக்கத்தில் இருந்து ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. …

அனைத்து பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்களும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய பேமெண்ட் வழங்குனருக்கு மாறுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பதிவில் உங்களது பழைய பேடிஎம் ஃபாஸ்டேகை எவ்வாறு நிறைவு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வழிகாட்டுதலின்படி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவைகள் இன்று …

ரூ.12,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 முடிந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அறிவித்தது. கால அவகாசம் இன்றுடன் முடிவடையுள்ள நிலையில் …

2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு புழக்கத்தில் விடப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்ததையடுத்து இந்திய ரிசர்வ் வங்கி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது. இதற்காக வங்கிகளில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக் …

நாட்டில் இந்த நிதியாண்டு வரையில், பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில், நாட்டில் ரிசர்வ் வங்கி மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகைகள் தொடர்பாக, மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர், 2014 ஆம் ஆண்டு முதல், 2023-24 வரையில், …

2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்புக்கு பின் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதில் ஆரம்பத்தில் மக்கள் பயன்பாட்டில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் பிறகு, காண்பதே அரிதாகிவிட்டது.

இந்நிலையில் ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் …