ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் ஒரே மகனான 13 வயது தியோ உயிரிழந்துள்ள தகவல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசியல், நிர்வாகம் மற்றும் ஊழல் தொடர்பான பல்வேறு விசாரணைத் தகவல்கள், சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் விமர்சனங்களின் மூலம் பரவலாக அறியப்பட்ட ஊடகவியலாளரான சவுக்கு சங்கரின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ள இந்த துயரச் சம்பவம், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், இன்றைய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகரித்து வரும் மனஅழுத்தம், […]

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை ஆதம்பாக்கம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.. இன்று காலை அவரின் வீட்டுக்கு சென்ற போலீசார் கதவை திறக்கும் படி கூறினர்.. ஆனால் சவுக்கு சங்கர் கதவை தாளிட்டு உள்ளே இருந்து கொண்டு கதவை திறக்காகாதால் போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று கைது செய்தனர்.. சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா சாதிக் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.. அவதூறாக பேசி […]