ஒரு காலத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்றால் ஆசிரியர்கள் அவர்களை மிகக் கடுமையாக திட்டுவதும், தாக்குவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் தற்போதைய நிலை வேறு மாதிரியாக இருக்கிறது.
அதாவது, தமிழக அரசு மாணவர் மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று பார் ஆசிரியர்கள் எந்த விதத்திலும் திட்டுவதோ, …