fbpx

ஒரு காலத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்றால் ஆசிரியர்கள் அவர்களை மிகக் கடுமையாக திட்டுவதும், தாக்குவதும் வாடிக்கையாக இருந்து வந்தது. ஆனால் தற்போதைய நிலை வேறு மாதிரியாக இருக்கிறது.

அதாவது, தமிழக அரசு மாணவர் மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று பார் ஆசிரியர்கள் எந்த விதத்திலும் திட்டுவதோ, …

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளும் ஜனவரி 8 ஆம் தேதி விடுமுறை வழங்கப்படுவதாக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைனில் வகுப்புகளை எடுக்க வேண்டும். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் …

காற்று மாசுபாடு மற்றும் குளிர்கால விடுமுறை காரணமாக, தேசிய தலைநகரில் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு ஜனவரி 1 முதல் 12 வரை விடுமுறை என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒன்பதாம் வகுப்புகளுக்கு ஜனவரி 2 முதல் 14 வரை பள்ளிகள் இங்கும்.

டெல்லி அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, பாடத் திட்டத்தைத் திருத்தவும், …

டெல்லி உத்தம நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய வயது 17. இவர் வீட்டிலிருந்து தன்னுடைய தங்கையுடன் பள்ளிக்கு சென்று கொண்டுள்ளார்.அப்போது அந்த வழியாக இருவர் பைக்கில் முகமூடி அணிந்து வந்து, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மீது ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர்.

ஆசிட் வீசியதால் படுகாயமடைந்த மாணவி, …

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள திருப்புனவாசலில் உணவகம் நடத்தி வருகிறார் பழனிசாமி. இவருக்கு மகன் சஞ்சய் (17) மற்றும் மகள் சஞ்சனா(15) உள்ளனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

நேற்று வழக்கம் போல் அண்ணன், தங்கை இருவரும் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் …

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் 40 மணி நேரம் உள்ளுறை பயிற்சி நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுலவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக தொழிற்பிரிவு …

அரசுப்பள்ளிகளில் 6-ம் முதல் 9-ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப்பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்படும் …

கட்டடம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வரும் 729 பள்ளிகளுக்கு மேலும் ஓராண்டு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய அனுமதியை வாகனங்களை இயக்குவதற்கு பெற வேண்டும் எனவும், பள்ளிக்கட்டங்களுக்கான வரைபட அனுமதி …

மாநில ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறை நிறுவனம்‌ மாவட்ட அளவில்‌ ஊராட்‌சிகளுக்கான மாவட்ட வள மையத்தின்‌ மூலம்‌ கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வத்‌ தொண்டு மற்றும்‌ சமூக சேவை குறித்து மூன்று மாதச்‌ சான்றிதழ்‌ படிப்புநடத்துவதாகத்‌ திட்டமிட்டுள்ளது.

மேற்படி சான்றிதழ்‌ படிப்பானது ஆறு நாட்கள்‌ நேரடி வகுப்புகளாக தருமபுரிமாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும்‌ சிறந்த வல்லுநர்களால்‌ நடத்தப்படும்‌. …

வரும் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை போதை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் பயன்பாட்டு என்பது சமீப காலமாகவே அதிகரித்து காணப்படுகின்றன. இதனை தடுக்க அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால் போதை பொருள் பயன்பாடு என்பது தொடர்ச்சியாக …