fbpx

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் செந்தில் பாலாஜியை அதிகபட்சமாக, ஒரு நாளைக்கு, 9 மணி நேரம் வரையில் மட்டுமே விசாரிப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அவருக்கு ரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. அத்துடன், விசாரணை அறைக்கு வெளியே, மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக, …

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கரூர் உள்ளிட்ட இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடை 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. 

ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலஜி சகோதரர் அசோக் என்பவரின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை …

தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம்‌ மூலம் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள்‌ விற்பனை செய்யப்படமாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மாநில வாணிபக்‌ கழகத்தினால்‌ 101 இடங்களில்‌ வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள்‌ செயல்பட்டு வருகிறது. இந்த சில்லறை விற்பனைக்‌ கடைகளில்‌ …

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து, வெற்றி அடைந்த திமுக ஆட்சியை அமைத்தது.புது அரசாங்கம் பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் தமிழக மின்சார துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் செந்தில் பாலாஜி இவர் மின்துறையில் பல அதிரடி மாற்றங்களை …

சென்னை புதுப்பேட்டையில் சேப்பாக்கம் பகுதி 63வது வட்ட திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் …

கோவை பீளமேடு பகுதியில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மின் இணைப்புடன் ஆதார் என் இணைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது:- அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் திமுக அரசு மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். ஆதார் எண் …