மனநலம் குன்றிய சிறுமியை மூன்று சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. மும்பையின் காட்கோபர் பகுதியில் மனநலம் குன்றிய சிறுமி ஒருவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது மூன்று சிறார்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக கழிவறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் […]
sexual abuse
உத்தரப்பிரதேச மாநில பகுதியில் ஜான்சி நகரில் வசிக்கும் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமி, தனது பெற்றோர் திட்டியதால் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அந்த சிறுமி மஹோபாவிலுள்ள தாத்தா வீட்டுக்குச் செல்ல முடிவுசெய்து ஜான்சி-எட்டாவா இன்டர்சிட்டி ரயிலில் தவறுதலாக ஏறிவிட்டார். ரயிலானது எட்டாவாவை சென்றடைந்ததும், சிறுமிக்கு எங்கு செல்வது என்று ஒன்றும் தெரியவில்லை. அதன்பிறகு சிறுமி ரயிலிலேயே தங்குவதாக முடிவுசெய்துள்ளார். அதைத் தொடர்ந்து ரயிலில் சிறுமி தனியாக இருப்பதைக் […]
சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் மகன், திருமணத்தை காரணம் காட்டி பல ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராய்பூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், ஜாஞ்ச்கிர் சம்பா எம்எல்ஏவுமான நாராயண் சண்டேலின் மகனான பலாஸ் சண்டேல் மீது புதன்கிழமை கற்பழிப்பு வழக்கு பதிவு […]
ஒன்பது வயது சிறுமி உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் வசித்து வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, சண்டையிட்டு தப்பிக்க முயன்றார். ஆனால், அவளை விடாமல் இரண்டு சிறுவர்களும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன், அந்த இழிவான செயலை வீடியோ பதிவு செய்து வைத்து, சம்பவத்தை வெளியே கூறினால் சமூக […]
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோலை அடுத்த ஜபல்பூரைச் சேர்ந்தவர் 92 வயது மூதாட்டி. மதுவா கிராமத்தில் உள்ள தனது உறவினர்களைப் பார்க்க திட்டமிட்டுள்ளார். ஜபல்பூரில் இருந்து ஷாடோலுக்கு ரயிலில் வந்த மூதாட்டி நள்ளிரவில் ரயில் நிலையத்தை அடைந்தார். வயதான பெண் ஆட்டோவில் அந்தரா கிராமத்தை அடைந்து, தனது உறவினர்களின் சொந்த இடமான மத்வா கிராமத்திற்கு அழைத்துச் செல்ல பேருந்துக்காக காத்திருந்தார். இதற்கிடையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மூதாட்டியை ஏற்றிக்கொண்டு […]
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் அந்த சட்டங்களையும் தாண்டி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவதற்காக யாரைத்தான் குறை சொல்வது என்றே தெரியவில்லை. அதிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அவர்களுக்கு மிக நெருங்கிய நபர்களாலேயே நடைபெறுகிறது என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. அந்த விதத்தில், […]
விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள வீரணாமூர் கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள் என்பவரின் மகன் சிம்பு(19). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்துள்ளார். அப்பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இவ்வாறு நடந்ததை தனது நண்பர்களான சிவா(21) மற்றும் செல்வம்(19) ஆகியோரிடம் ஆட்டோ டிரைவர் சிம்பு பகிர்ந்துக் கொண்டுள்ளார். இதனை கேட்ட நண்பர்களும் […]
தற்போது சமூகத்தில் தவறு நடப்பது என்பது சகஜமான விஷயம் என்ற நிலைக்கு வந்தாகிவிட்டது. ஆனால் அந்த தவறு செய்பவர்கள் யார்? என்று பார்த்தால் சற்றே நெஞ்சம் பதைபதைக்கத்தான் செய்கிறது. சமூகத்தில் நடைபெறும் தவறுகளை தட்டிக் கேட்கும் இடத்தில் இருப்பவர்களே தவறு செய்தால் என்ன செய்ய முடியும்? சேலம் மாவட்டம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு 20 வயது இளம்பெண் சென்ற 2️ நாட்களுக்கு முன்னர் இரவு சுமார் 11 மணியளவில் […]
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நத்தம் கிராமத்தில் கிழவன்அம்பலம் என்பவரின் மகன் கார்த்திக் (31) எனபவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கார்த்திக்கிற்கு திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நத்தம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணிற்கு மிஸ்டு கால் அளித்ததன் மூலம் இவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் வேலைபார்த்து வந்த அந்த பெண் கடந்த தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு […]
ஹரியானா மாநில பகுதியில், குருகிராமில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். இவர் தனது சம்பள உயர்வு விவகாரம் தொடர்பாக, நிறுவன மேலாளர் அழைத்ததன் காரணமாக ஒரு மாலுக்கு சென்றுள்ளார். மாலுக்கு வெளியே இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண்ணிற்கு உணவு வாங்கி கொடுத்த மேலாளர், உணவில் போதை மருந்தை கலந்து கொடுத்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் […]