ஆக்ராவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வழக்கறிஞரால் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் தனக்கு உதவுவதாகக் கூறி தன்னை ஏமாற்றி, பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். ஆக்ராவின் ஷாகஞ்ச் காவல் நிலையப் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தனது சகோதரனுடன் ஏற்பட்ட தகறாரில் 2019 ஆம் ஆண்டு, ஆக்ராவின் சிவில் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அங்கு […]

பாலியல் நோக்கம் இல்லாமல் ஒரு பெண்ணிடம் ‘ஐ லவ் யூ’ என்று சொல்வது பாலியல் துன்புறுத்தல் எனக் கருத முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 2015ஆம் ஆண்டு சிறுமியிடம் ஐ லவ் யூ என கூறிய 35 வயது நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை முதலில் நாக்பூர் நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 2017ல் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த நபரைக் குற்றவாளி […]

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு உட்பட எந்த வழக்குகளிலும் அரசியல் தலையீடு இல்லை என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அனைவரும் அறிந்ததே. சம்பவம் நடந்த மறுநாள் கோட்டூர்புரம் போலீஸார் ஞானசேகரனைக் கைது செய்கிறார்கள். பின்னர் அன்று மாலை விடுவிக்கிறார்கள். அதன்பிறகு, டிசம்பர் 25-ம் தேதி ஞானசேகரனை போலீஸார் மீண்டும் கைது […]

உத்தரப் பிரதேசத்தில் லட்டில் போதை மாத்திரை கலந்து கொடுத்து தடகள வீராங்கனையை ஆசிரம சாமியார் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கோவிந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் 30 வயது தேசிய அளவிலான டேக்வாண்டோ தடகள வீராங்கனை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. புகாரின்படி, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர், ஆசிரமத்தில் ஒரு கடை அமைக்க […]

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. […]

திருமண உறுதிமொழியின் அடிப்படையில், இருவரும் சம்மதித்து உடல் உறவு கொண்ட பின், சில காரணங்களால் திருமணத்தை நிறைவேற்ற முடியாமல் போனால், அதனை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என்று ஒரிசா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புவனேஸ்வரைச் சேர்ந்த ஒருவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு வழக்கை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம் அதனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டு, அவரது தோழியான ஒரு பெண்ணால் முன்வைக்கப்பட்டுள்ளது. நல்லெண்ணத்தில் கொடுத்த அளித்து […]

கேரள மாநிலத்தில் எனது 15 வயது குழந்தையை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த தந்தை இந்தியாவிற்கு வர அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கிறார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கூத்தப்பரம்பு இன்னும் பகுதியிலேயே சம்பவம் அரங்கேறி உள்ளது. கடந்த ஜூலை மாதம் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறார் அவரது தந்தை அதன் […]

உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் திருமணமான பெண்ணை காரில் கடத்திச் சென்று அவரை பாலியல் வன்புணர்வு செய்து சாலையில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தைச் சார்ந்தவர் ரிங்கு இஸ்லாம். இவர் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்து லக்னோவில் உள்ள நாகா பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கைசர்பாக் என்ற பகுதிக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் […]

குஜராத் மாநிலத்தில் சமூக வலைதளம் மூலமாக நண்பனான 22 வயது இளைஞன் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மார்ச் 20 ஆம் தேதி தனது தந்தையுடன் சண்டை போட்டு கோபித்துக் கொண்ட சிறுமி இந்த இளைஞனுக்கு போன் செய்திருக்கிறார். அந்த இளைஞன் வந்து சிறுமியை அழைத்துச் சென்று வேறொரு பெண்ணின் அடையாள அட்டையுடன் அவரை ஹோட்டலில் அறை எடுத்து தங்கச் செய்துள்ளார். […]

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வேடசந்தூர் சாலையில் உள்ள பூத்தாம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் மனோஜ் குமார். கட்டிடத் தொழிலாளியான இவருக்கு வயது 20. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வடமதுரை அருகே உள்ள கிராமத்தில் தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு மது அருந்தியதாக தெரிகிறது. அதனால் ஏற்பட்ட மது போதையில் அப்பகுதியில் உள்ள 10 வயது சிறுவன் ஒருவனை சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி அழைத்திருக்கிறார். பின்னர் அந்தச் சிறுவனை […]