fbpx

பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை மாணவர்கள் முன்வந்து தெரிவிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல், ஈரோடு பெண்ணுக்கு கொடைக்கானல் ரோடு அருகே ரயிலில் பாலியல் சீண்டல், கிருஷ்ணகிரி, …

மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக்திவேலுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமீப காலங்களாகவே பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறையினர் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பெண்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். …

பெண்களை காதலித்து ஏமாற்றிய லியாஸ் தமிழரசன் பாஜக அடிப்படை உறுப்பினர் கூட இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்பாக்கம், திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன். இவர் தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு சட்ட படிப்பு படித்து வருகிறார். இவர் சுமார் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருடன் கடந்த 2018ம் ஆண்டு முதல் …

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் பள்ளி தாளாளரின் கணவர் கைது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளித் தாளாளரின் கணவர் நேற்று கைது செய்யப்பட்டார். சம்பவத்தை கண்டித்து பெற்றோர், பொதுமக்கள் பள்ளிக்குள் …

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை பிப்ரவரி 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி …

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதான ஞானசேகரனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில், வலிப்பு வந்தது போல நாடகமாடியது தெரிய வந்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மட்டுமே இவ்வழக்கில் தொடர்பு உள்ளது என காவல்துறை திட்டவட்டமாக …

சென்னை ஐஐடி கேண்டினில் தேநீர் குடிக்கச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐஐடி கேண்டினில் தேநீர் குடிக்கச் சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேண்டீன் பணியாளர் ஸ்ரீராம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த …

புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த 3 பேர் கும்பல் காதலனை தாக்கி துரத்திவிட்டு வடமாநில மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் …

DSP Video: கர்நாடகாவில் புகார் கொடுக்க காவலநிலையத்திற்கு சென்ற பெண்ணை கழிவறைக்கு அழைத்துச் சென்று டிஎஸ்பி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம், மதுகிரி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் ராமச்சந்திரப்பா. இந்தநிலையில், பெண் ஒருவர் நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை குறித்து புகார் அளிக்க …

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ஆளுநர் ரவியை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்தார்,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் …