fbpx

பொதுவாக முன்னோர் காலத்திலிருந்து தற்போது வரை நம் இந்திய உணவு என்பது ஆரோக்கியமானதாகவும், மருத்துவ குணமிக்கதாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக உணவின் சுவைக்காகவும், மருத்துவ குணத்திற்காகவும் சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வரும் பொருள்தான் கசகசா. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1. கசகாசவில் லினோலிக் என்ற அமிலம் உள்ளது. …

இரவு நேரத்தில் தூங்குவதை விட மதியநேர சாப்பாட்டிற்கு பின்பு குட்டி தூக்கம் போடுவது பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. எப்போதும் மதிய உணவிற்கு பின் உடல் மந்தமாவும், சோர்வாகவும் இருக்கும்.

அந்த நேரத்தில் நன்றாக தூங்குவது உடலுக்கு கேடு என்று பலர் கூறி வருகின்றனர். மதிய நேரத்தில் நீண்ட நேரம் தூங்குவது நல்லதல்ல. இது இரவு தூக்கத்தை …

நவீன காலகட்டத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு பல்வேறு தீர்வுகளும், மருந்துகளும் எடுத்து வந்தாலும் பலரும் தொடர்ந்து தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.

மேலும் இரவு நேரத்தில் தூங்காமல் கண் விழித்து இருப்பது பல உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் ஒரு சில பயிற்சிகள், உணவு பழக்கவழக்கங்களின் மூலம் தூக்கமின்மை …

நம்மில் அதிகமானோர் தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரையை பயன்படுத்துகின்றனர். இதுபோல தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வதால் அவர்களுக்கு தூக்க மாத்திரை இல்லாமல் தூக்கமே வராது என்ற நிலை ஒரு கட்டத்தில் ஏற்படும். எனவே தூக்கம் வரவில்லை என்றால் மாத்திரையை நாடுவதை விடுத்து கீழ்காணும் சில வழிமுறைகளை பின்பற்றி தூக்கம் வரவழைக்கலாம். 

தூக்கம் வராமல் போவதற்கு முக்கிய …

நம்மில் பலருக்கு தனிப்பட்ட வாழ்க்கையாலும் தங்களின் தொழில் வாழ்க்கையினாலும் இரவில் படுத்தால் தூக்கம் வரவில்லை என்று கூறுகின்றனர். சமீபத்தில் நடத்தப்படும் மருத்துவ ஆய்வுகளில் சரியான தூக்கம் இல்லாததால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மருத்துவர்கள், இரவு 10-11 மணிக்குள்ளாக உறங்க சென்று விட வேண்டும் என்றும், 6-7 மணி நேரமாவது சராசரியாக உறங்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். …

நல்ல தூக்கம் என்பது அனைவரும் விரும்பும் ஒன்று. ஆனால் பலருக்கு அது பெரிய போராட்டம் என்றே சொல்லலாம். மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் இரவு நேர வேலைகள் நல்ல தூக்கத்தை மிகவும் கடினமாக்குகிறது மற்றும் ஓய்வெடுக்கும் திறனையும் சீர்குலைக்கிறது. நல்ல தூக்கத்திற்கு போராடும் ஒருவராக இருந்தால், இந்தக் கட்டுரை உங்களுக்கானது.

தற்போது பல இடங்களில் குளிர்காலம் …

பொதுவாகவே செல்போன்கள் இன்று தவிர்க்க முடியாத ஒரு பொருளாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலை இன்றைய நவீன உலகில் உருவாகி இருக்கிறது. எனினும் செல்போன்களை பயன்படுத்துவதால் கதிர்வீச்ச அபாயம் மற்றும் பல அபாயங்கள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் கண் பார்வை …

தூக்கம் என்பது மனிதனுக்கு அத்தியாவசியமான ஒன்று. ஆழ்ந்து தூங்குவதையே விரும்புவோம். சில நேரம் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது நம்மை யாரோ அழுத்துவது போன்ற ஒரு உணர்வு நமக்கு ஏற்படும். இது அனைவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான ஒரு உணர்வு. பெரும்பாலான அனைவருமே இந்த உணர்வை உணர்ந்து இருப்பார்கள் .

இது தொடர்பாக நாம் வீட்டில் இருக்கும் …

இரவில் தூங்கும் போது பலருக்கு கனவுகள் வரும். சில கனவுகள் நல்லவை, சில மிக மோசமானவை. கனவு சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கனவுக்கும் கண்டிப்பாக சில அர்த்தம் இருக்கும். உங்கள் கனவில் யானையைக் கண்டால் அதற்கும் ஒரு சிறப்புப் பொருள் உண்டு. யானை செழுமை மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதப்படுகிறது. யானையைக் கனவில் காண்பது …

தலை முதல் கால் வரை போர்வையால் போர்த்திக்கொண்டு தூங்குவது மிகவும் ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி தூங்குவதால் நம் உடலில் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.

குளிர்காலம் வந்துவிட்டாலே, இரவு தூங்கும் போது அழுத்தமாக தலை முதல் காலை வரை போர்த்திக் கொண்டு தான் நம்மில் பலரும் உறங்கச் செல்வோம். ஆனால் வெயில் காலத்திலும் …