fbpx

சமூக வலைதள கருத்தியல் உரையாடல்களுக்காக நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்க, மாவட்டத்துக்கு ஒரு துணை அமைப்பாளரை தேர்வு செய்ய விண்ணப்பிக்கும்படி இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கருத்தியல் உரையாடல், ஆக்கப்பூர்வமான விவாதம், அவதூறுகளை முறியடித்தல் என்று அரசியல் செயற்பாடுகள் நிகழும் களமாக சமூக வலைத்தளங்கள் …

16 வயதுக்குட்பட்ட இன்ஸ்டாகிராம் பயனர்கள் பெற்றோரின் அனுமதி இல்லாமல் இனி நேரடி (Live) ஒளிபரப்புகளை செய்ய முடியாது என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இது, டீனேஜர்களின் ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த புதிய பாதுகாப்பு நடைமுறைகள் முதற்கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அமல்படுத்தப்படுகிறது. அடுத்த …

உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. மாறி வரும் வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கங்களே இதற்கு காரணம். எனவே உடல் எடையை குறைக்க பலரும் கடுமையான டயட் முறைகளை பின்பற்றி வருகின்றனர். இந்த டயட் சில நேரங்களில் ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தற்போது கேரளாவில் 18 வயது …

புதிய வருமான வரி மசோதா சமீப காலமாக அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதில் பல பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு, சட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், இப்போது விசாரணையின் போது, ​​வருமான வரி அதிகாரிகள் உங்கள் சமூக ஊடக கணக்குகளை அணுக முடியும். விசாரணையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், அதிகாரிகள் உங்கள் …

DPDP: ஈ-காமர்ஸ் தளங்கள், ஆன்லைன் கேமிங் சேவைகள் மற்றும் சமூக ஊடக நெட்வொர்க்குகள் போன்ற நிறுவனங்கள் பயனர் தரவை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கான விதிகள் முதல் முறையாக திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, பல்வேறு வகையான தரவு நம்பிக்கையாளர்களை வகைப்படுத்தி, இ-காமர்ஸ் தளங்கள், ஆன்லைன் …

சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு துவங்குவதற்கு முன்னர் பெற்றோரின் ஒப்புதல் தேவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்றைய இணையதள வாழ்க்கை முறை இளைஞர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கட்டிப்போட்டுள்ளது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு செல்போனில் விரல் நுனியில் அனைத்தையும் தெரிந்துகொள்ள ஆர்வமாக …

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கோந்த்வா பகுதியில் 9 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். சிறுவன், அருகில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறான். இவர்கள் தங்கி இருக்கும் வீட்டின் அருகில் உள்ள குடும்பத்தினருக்கு 3 வயது மகள் உள்ளார். இந்த 3 வயது சிறுமி, 9 வயது சிறுவனை …

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பொது விசாரணையின் போது, ​​தனது மூத்த சக ஊழியர்கள் முன்னிலையில் சிரித்ததாகக் கூறி அரசு அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் சிரித்ததற்காக இரண்டு அதிகாரிகளுக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த அறிவிப்பு அக்டோபர் 30 அன்று வெளியிடப்பட்டது, இது சனிக்கிழமை மாலை சமூக ஊடகங்களில் வைரலானது. …

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் அது ‘பிக் பாஸ்’ தான். இந்த நிகழ்ச்சியை முதல் சீசன் தொடங்கி 7வது சீசன் வரை விறுவிறுப்பாகவும் சுவாரசியம் குறையாமலும் தொகுத்து வழங்கி வந்தவர் உலக நாயகன் கமல் ஹாசன். சில காரணங்களினால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு …

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்திலேயே வெரைட்டியான இசையை கொடுத்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார். முக்கியமாக ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ட்ரெண்டானது. அதனைத்தொடர்ந்து, அவர் இசையமைத்த அத்தனை படங்களின் பாடல்களும் அதிரிபுதிரி ஹிட்டடித்தன. 90களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வந்தபோது எந்த மாதிரியான …