fbpx

இந்தியாவில் 90 சதவீத மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இதில் தொழில்நுட்ப தகவல்களை, நுட்பங்களை அறியாத மக்கள் பலர் உள்ளனர். எனவே, தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் மூலம் மக்கள் மோசடிக்கு ஆளாவதை தடுக்கும் வகையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI புதன்கிழமை ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.  

தொலைத்தொடர்பு துறை (DoT) தேவையில்லாத வணிக …

Spam calls: ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்கும் முயற்சியாக தினமும் 13 மில்லியன் தவறான அழைப்புகள் தடுக்கப்பட்டு வருவதாக, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்புத் துறை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துடன் இணைந்து, ஸ்பேம் அழைப்புகள் பிரச்சினையை தீவிரமாகக் கையாண்டு வருகிறது. போலி அழைப்புகளால் ஏற்படும் மோசடி மற்றும் ஏமாற்றுதலைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் தனது …

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI தனது கடுமையான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி தொடர்ச்சியான மீறல்களை செய்யும் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதுபோன்ற ஸ்பேம்களின் எண்ணிக்கையை தவறாகப் புகாரளிக்கும் சந்தர்ப்பங்களில் இது பொருந்தும்.

அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களும் வழக்கத்திற்கு மாறாக அதிக …

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனை மற்றும் சந்தைப்படுத்தல் அழைப்புகளை மேற்கொள்ள இரண்டு பிரத்யேக தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முயற்சியானது, வங்கித் தகவல் பரிமாற்றம் என்ற பெயரில் நிதி மோசடிகளில் இருந்து மொபைல் பயனர்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பின்படி, பரிவர்த்தனை தொடர்பான அனைத்து அழைப்புகளுக்கும் …

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நாட்டில் உள்ள 1.2 பில்லியன் மொபைல் பயனர்களுக்கு போலி அழைப்புகளின் சிக்கலைத் தீர்க்க முடிவு செய்துள்ளது. ஸ்பேம் தகவல்தொடர்புகளைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கையில், ஒழுங்குமுறை வணிகத் தகவல்தொடர்புகளைச் சுற்றியுள்ள விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது. புதிய Do-Not-Disturb (DND) செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது, இது பயனர்கள் தங்கள் …

CNAP: ஹரியானா மற்றும் மும்பையில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஸ்பேம் தொல்லையை சமாளிக்க கால்லிங் நேம் பிரசன்டேஷன் (சிஎன்ஏபி)க்கான கான்செப்ட் சோதனையை தொடங்கியுள்ளன.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், பொதுவாக TRAI என குறிப்பிடப்படுகிறது, சமீபத்தில் தொலைதொடர்பு ஆபரேட்டர்களால் அழைப்பு பெயர் விளக்கக்காட்சியை (CNAP) அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது. இந்த அம்சம் பயனர்கள் அழைப்பாளரின் பெயரைப் பார்க்க …

Truecaller: ஸ்பேம் அழைப்புகளில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ செயல்படுத்தும் மேக்ஸ் பாதுகாப்பு அம்சத்தை ட்ரூ காலர் அறிமுகம் செய்துள்ளது.

ட்ரூ காலர் என்பது, அழைப்பவர் குறித்தான அடையாளங்களை பயனருக்கு தெரிவிப்பதன் மூலம் வரவேற்பு பெற்றுள்ள செயலியாகும். இந்த வகையில் ஸ்மார்ட் போன்களின் தவிர்க்க இயலாத செயலிகளில் ஒன்றாக ட்ரூ காலர் விளங்கி வருகிறது. ட்ரூ …

ஸ்மார்ட் போன் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய தொந்தரவுகளில் ஒன்று ஸ்பேம் அழைப்புகள். இவை பெரும்பாலும் டெலி மார்க்கெட்டர்களிடமிருந்து விற்பனை தொடர்பான அழைப்புகளாக இருக்கும். அல்லது மோசடி கும்பல்களும் இந்த அழைப்புகளை பயன்படுத்தி பயனர்களை ஏமாற்ற நினைக்கலாம்

அனேகமான அழைப்புகள் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரம் தொடர்புடையதாக இருக்கும். சில அழைப்புகள் மோசடி நபர்களும் பயன்படுத்துவது …

இன்றைய கால கட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிகளவில் இருந்து வருகிறது. நாம் ஒருவரை தொடர்பு கொள்வதற்கு Call செய்கின்றோம். அதுபோல அந்த Incoming Call Setting-இல் எவ்வளவு Tricks இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில், இன்று இந்த …