இந்தியாவில் 90 சதவீத மக்கள் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இதில் தொழில்நுட்ப தகவல்களை, நுட்பங்களை அறியாத மக்கள் பலர் உள்ளனர். எனவே, தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் மூலம் மக்கள் மோசடிக்கு ஆளாவதை தடுக்கும் வகையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI புதன்கிழமை ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
தொலைத்தொடர்பு துறை (DoT) தேவையில்லாத வணிக …