fbpx

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலர் தங்களின் வீடுகளில் ஏசி வாங்கி விட்டனர். ஆனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கோடை வெயிலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில், கோடை காலம் என்றாலே, மக்கள் அடிக்கடி தோல் பிரச்சனைகளை சந்திப்பது உண்டு. அதிலும் மிக கொடுமையானது என்றால் அது வியர்க்குரு தான்.

வியர்க்குரு …

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மக்கள் வெளியில் செல்ல சற்று அச்சப்படுகிறார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கும். கடந்த சில நாட்களாகவே வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து வருகிறது. மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதன் மூலம் ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

நீரிழப்பு என்பது தலைவலிக்கு ஒரு பொதுவான …

ஒடிசாவில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக இன்று முதல் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை பள்ளிகள் நடக்கும் என அறிவிப்பு.

மாநிலத்தில் வெப்ப அலை நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஒடிசாவில் பள்ளிகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் 1 …

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத் அளவிலும் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்குமாறு பாஜகவினருக்கு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்; இயற்கை சீற்றங்கள், பிரச்சினைகளின்போது மக்களுக்கு உறுதுணையாக களத்தில் நின்று, அவர்களது துயர் துடைத்து, மீட்பு, நிவாரண பணிகளில் முன்னின்று செயல்படுவது, தமிழக பாஜக …

கோடைகாலத்தில் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கோடை வெயில் அதிகரித்துவரும் சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தினரையும் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள …

வெயிலின் தாக்கம் அதகரித்து உள்ள நிலையில், உடல் சூடு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இப்படி உடல் சூட்டை குறைப்பதாக நினைத்து பலர் கடைகளில் உள்ள ஜூஸ் வாங்கி குடிப்பது, ஏசியில் இருப்பது போன்ற செயல்களை செய்கின்றனர். ஆனால் உண்மையில், இது போன்ற செயல்கள் உடலை மேலும் சூடாக்கும். உடல் சூடு அதிகரிக்க என்ன காரணம் …

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 7-ம் …

சென்னை, வேலூர், மதுரை, நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. கோடை காலம் ஆரம்பமாவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. நாளை முதல் வருகின்ற 21 ஆம் தேதி வரை கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட …

கர்நாடக மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை தொடர்வதால் வெயில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அங்கு முன் கூட்டியே கோடை தொடங்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது காலை நேரத்தில் குளிர் நிலவி வருகிறது. ஆனால், பெங்களூரு போன்ற இதமான வானிலை நகரத்தில் கடந்த 12ஆம் தேதி கடுமையான வெயில் வாட்டி …

கோடை காலம் வந்துவிட்டது. வெளியே வெயில் சுட்டெரிக்கிறது. இந்த வெப்பத்தைத் தாங்க முடியாமல், வீட்டில் மின்விசிறிகளையும், ஏசிகளையும் ஆன் செய்து வைத்திருக்கிறோம். அதன் காரணமாக, மின்சாரக் கட்டணம் மிக அதிகமாக இருக்கும். இருப்பினும், சில எளிய தந்திரங்களைப் பின்பற்றினால், நமது கரண்ட் பில்லைக் கட்டுப்படுத்தலாம். உங்கள் கரண்ட் பில்லில் நிறைய சேமிக்கலாம். இப்போது கண்டுபிடிப்போம்…

நாம் …