fbpx

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் 3 …

Supreme Court: பணியிடங்களில் ஊழியர்கள் தங்கள் வேலையை பொறுப்புடன் செய்யவேண்டும் என்றும் தலைமை அதிகாரிகள் கண்டிப்பதை கிரிமினல் குற்றமாக கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களின் அதிகாரமளிப்புக்கான தேசிய நிறுவனத்தில் இயக்குனராக உள்ள அதிகாரியை பற்றி உதவி பேராசிரியர் ஒருவர் உயர் அதிகாரிகளிடம் கடந்த 2022ல் புகார் அளித்திருந்தார். இது சம்பந்தமாக …

பணியிடத்தில் மூத்த அதிகாரியின் கண்டிப்பு, “வேண்டுமென்றே அவமதிப்பு” ஆகாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் தனிநபர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்த அனுமதிப்பது பேரழிவு தரும் விளைவுகளுக்கு வழிவகுக்கும், பணியிடத்தில் தேவைப்படும் முழு ஒழுங்குமுறை சூழலையும் முடக்கிவிடும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் …

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா, இல்லையா என்பது குறித்து அவருடைய கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கும், செந்தில் பாலாஜி தரப்புக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத் துறையால் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உச்ச நீதிமன்றம் …

ஒவ்வொரு ஏடிஎம்மிலும் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியாளர்களை நியமிப்பது நடைமுறைக்கு மாறானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2013 ஆம் ஆண்டு, ஒரு நபரின் ஏடிஎம்மில் இருந்து ரூ.35,000 திருடப்பட்ட சம்பவத்தை கவுகாத்தி உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஏடிஎம்களில் பாதுகாப்பு குறித்து உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. …

Supreme Court: ஒரு பெண் தனது முதல் கணவருடனான திருமணம் சட்டப்பூர்வமாக முறிக்கப்படவில்லை என்பதற்காக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125 இன் கீழ் தனது இரண்டாவது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தன் இரண்டாவது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவருக்கு, மாதம், 5,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கும்படி …

மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை (பிஜி) படிப்புகளில் குடியுரிமை அடிப்படையில் இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது, இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. நீதிபதி ஹிருஷிகேஷ் ராய், நீதிபதி சுதன்ஷு துலியா, நீதிபதி எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. குடியுரிமை அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் பிரிவு 14 (சமத்துவத்திற்கான …

Supreme court: வழக்கில் ஆஜராக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு வாட்ஸ்அப் அல்லது பிற மின்னணு முறைகள் மூலம் காவல்துறை நோட்டீஸ் அனுப்ப கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பான பிரச்னை, உச்ச நீதிமன்றத்தில் எழுந்தது. இது தொடர்பாக ஆலோசனை வழங்க, மூத்த வழக்கறிஞர் சித்தார்த் …

Supreme Court: ஒரு பெண் தன் மகனின் காதலுக்கு மறுப்பு தெரிவித்தால், அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தற்கொலைக்குத் தூண்டுவதாக அமையாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த 2008 ம் ஆண்டு ஜூலை 3 அன்று காதல் திருமணத்திற்கு காதலனின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து …

Supreme Court: வரதட்சணை வழங்கத் தவறியதால், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொடுமைப்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் யோகேஷ்வர் சாவோ. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சாவோ, தனது மனைவியிடம் வரதட்சணை வாங்கிவரும்படி கூறி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் …