அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது ஒரு மனிதனைக் கொல்வதை விட மோசமானது என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு கருணை காட்டக்கூடாது என்றும், சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் சட்டவிரோதமாக மரங்களை வெட்டுபவர்களையும், சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பவர்களையும் இரும்புக்கரம் கொண்டு …