fbpx

Birthright citizenship: அமெரிக்க குடியுரிமை குறித்த அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அடுத்த மாதம் விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்து கடந்த ஜனவரி 20ம் தேதி அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டார். “அமெரிக்காவில் பிறக்கும் …

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே …

ஆளுநர்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் குறித்து ஜனாதிபதி முடிவெடுக்க காலக்கெடுவை நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் வியாழக்கிழமை விமர்சித்தார், அத்தகைய உத்தரவு நாட்டின் மிக உயர்ந்த பதவியின் அரசியலமைப்பு பங்கை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று கூறினார்.

மாநிலங்களவை பயிற்சியாளர்களின் 6வது தொகுதியில் உரையாற்றிய துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “இந்தியா …

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில், உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மத உரிமைகள் வழங்கி உள்ள …

Waqf Act: வக்ஃப் சட்டம் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக இன்று பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது. வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் …

மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால், அந்த மருத்துவமனையின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட நிலையில், குற்றவாளியை காவல்துறையினர் விரைந்து கைது செய்தனர். ஆனால், குழந்தையை கடத்தியவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில், …

வக்பு சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் சார்ப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்  ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. இது வக்பு சொத்துக்களைச் சூறையாடுவதற்கான சதித் திட்டம் என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதா நாடாளுமன்ற …

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை தொடர்ந்து 10 மசோதாக்களும் சட்டமானது என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் காலியாகவிருந்த துணைவேந்தர் பதவிகளை நிரப்ப துணை வேந்தர் தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. இந்த குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவை சேர்ந்த உறுப்பினர்களை தேடுதல் குழுவில் சேர்க்க வேண்டும் என்று …

DMK files case: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 ஐ எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஏ. ராஜா தாக்கல் செய்துள்ளார். அவர் மக்களவை எம்.பி.யும், வக்ஃப் மசோதா மீதான நாடாளுமன்ற …

அதிக எண்ணிக்கையிலான மரங்களை வெட்டுவது ஒரு மனிதனைக் கொல்வதை விட மோசமானது என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு கருணை காட்டக்கூடாது என்றும், சட்டவிரோதமாக வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட்டது.

சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் சட்டவிரோதமாக மரங்களை வெட்டுபவர்களையும், சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பவர்களையும் இரும்புக்கரம் கொண்டு …