‘நீதித்துறை ஊழல்’ என்ற அத்தியாயத்தைக் கொண்ட NCERTயின் சமூக அறிவியல் புத்தகத்தை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது… பள்ளிக் கல்வித் துறை செயலாளர், NCERT இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘நீதித்துறை ஊழல்’ என்ற அத்தியாயங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளவர்கள் UGC அல்லது எந்த அமைச்சகத்துடனும் பணியாற்ற மாட்டார்கள் என்று மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது… இந்த வழக்கில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் […]
supreme court
8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து ‘நீதித்துறை ஊழல்’ என்ற பகுதியை NCERT நீக்கும் என்று தகவல்கள் தெரிவித்தன. இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.. NCERTயின் 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் “நீதித்துறை ஊழல்” என்ற அத்தியாயம் சேர்க்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் முன்பே தானாக முன்வந்து விசாரித்துள்ளது. இதுகுறித்து கவலை தெரிவித்த தலைமை […]
ஒரு பெண், குறிப்பாக ஒரு சிறுமி, தனது விருப்பத்திற்கு மாறாக விரும்பத்தகாத கர்ப்பத்தைத் தொடர கட்டாயப்படுத்தப்பட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் சிறுமியாக இருந்தபோது கர்ப்பமடைந்த ஒரு பெண்ணின் 30 வார கர்ப்பத்தைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி நாகரத்னா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இதுபோன்ற வழக்குகளில் சிறுமியின் உரிமைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட […]
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை ஆளுநருக்கு பதில் முதலமைச்சரே நியமிக்க் வகை சட்டத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.. இந்த உத்தரவை எதிர்த்தும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பு […]
அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாக மாதவிடாய் சுகாதாரத்திற்கான உரிமையும் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மக்கும் தன்மை கொண்ட மாதவிடாய் பேட்களை இலவசமாக வழங்கப்படுவதை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் பெண் மற்றும் ஆண் மாணவர்களுக்குத் தனித்தனி கழிப்பறைகள் இருப்பதை […]
உச்ச நீதிமன்றம் யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு நிறுத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி, சமூகம் எந்தவித பாகுபாடுகளும் இன்றி ஒன்றாக வளர, இது குறித்து ஆராய சில முக்கிய பிரமுகர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைப்பது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கேட்டுக்கொண்டார். யுஜிசியின் புதிய விதிமுறைகள் ஒருதலைப்பட்சமானவை என்றும், பொதுப் பிரிவு மாணவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுபவை என்றும் விமர்சகர்கள் வாதிட்டதால், இந்த விதிகள் […]
நாட்டில் லட்சக்கணக்கான பிஎஃப் கணக்குதாரர்கள் உள்ளனர். அவர்கள் பிஎஃப், இபிஎஃப், ஜிபிஎஃப் போன்ற அரசு சேமிப்புத் திட்டக் கணக்குகளை வைத்துள்ளனர். அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் மத்திய அரசு பல முடிவுகளை எடுக்கிறது. பிஎஃப் இருப்பின் மீது ஆண்டுதோறும் வட்டி வழங்குவதோடு, ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியமும் வழங்குகிறது. காப்பீடு போன்ற வசதிகளையும் வழங்குகிறது. இதுவரை, இத்தகைய கணக்குகளை வைத்திருப்பவர்கள் இறந்தால், அந்தப் பணத்தை குடும்ப உறுப்பினர்கள் பெறுவதற்கான செயல்முறை மிகவும் கடினமாக […]
Supreme Court refuses to lift ban on Karthi’s film “Vaa Vaathiyaar”!
உச்ச நீதிமன்ற வலைத்தளத்தில் நீதிபதிகள் சொத்து விவரங்களைப் பதிவேற்றுவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய சட்ட ஆணையத்தின் அனைத்து அறிக்கைகளையும் ஆய்வு /செயல்படுத்தலுக்காகவும் விரைவான நடவடிக்கைகளுக்காகவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளுக்கு சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் அனுப்புகிறது. இந்த அறிக்கைகளை செயல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டையும் அமைச்சகம் கோருகிறது. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிலுவையில் உள்ள சட்ட ஆணைய அறிக்கைகளின் நிலையைக் காட்டும் அறிக்கையை அமைச்சகம் […]
டெட் தேர்வு தொடர்பாக கல்வி உரிமைச் சட்டம், தேசிய ஆசிரியர் கல்விக்குழும சட்டங்களில் உரிய திருத்தங்கள் செய்து ஆசிரியர்களை பாதுகாக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து, அவர் எழுதிய கடிதத்தில்: ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், அப்பணியில் தொடர 2 ஆண்டுகளுக்குள் டெட் தகுதியைப் பெற வேண்டும் என்றும் தகுதி பெறாவிட்டால் பதவி உயர்வுக்குத் தகுதியற்றவர்களாக இருப்பார்கள் என்றும் உச்ச […]

