வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. புதன்கிழமையன்று, ‘SIR’ (வாக்காளர் பட்டியல் திருத்த) செயல்முறைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு முழுமையான அதிகாரங்கள் உண்டு என்பதைத் தெளிவுபடுத்தியது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நீண்ட நேர விசாரணைக்குப் பிறகே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த […]
supreme court
The Supreme Court today expressed strong observations regarding families within backward classes—who have advanced both economically and educationally—continuing to claim the benefits of reservation.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க, எரிபொருள் மற்றும் ஆற்றல் நுகர்வைக் குறைக்கும் வகையில், உச்ச நீதிமன்றம் தனது செயல்பாடு மற்றும் ஊழியர்களின் பணி ஏற்பாடுகளில் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும் புதிய சுற்றறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்தப் புதிய நடவடிக்கைகளின்படி, வாரத்திற்கு இரண்டு முறை காணொளி வாயிலாக (virtual) வழக்கு விசாரணைகள் நடைபெறும்; மேலும், நேரடி விசாரணை நடைபெறும் நாட்களில் நீதிபதிகள் ஒரே வாகனத்தைப் பகிர்ந்துகொண்டு (carpool) நீதிமன்றத்திற்கு வருமாறு […]
Flash: The Governor who did not invite to form the government.. will immediately approach the Supreme Court..!
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.. நடைபெற்று வரும் ஒரு விசாரணையில் மம்தா தலையிட்டது, ஜனநாயக நடைமுறைகளையே ஆபத்துக்குள்ளாக்கியுள்ளதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. புதன்கிழமை நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தது. இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான ஒரு […]
Supreme Court says marital discord like Mahabharata, orders man to pay wife Rs 5 crore alimony
Centre Challenges ‘Constitutional Morality’ Doctrine in Supreme Court
தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயது 3 மாதங்களுக்குக் குறைவாக இருந்தால் மட்டுமே, தத்தெடுக்கும் தாய்மார்கள் 12 வார மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது ஏற்படையது அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயதைப் பொருட்படுத்தாமல், தத்தெடுக்கும் தாய் 12 வார மகப்பேறு விடுப்புக்கு உரிமையுடையவராக இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. “2020 ஆம் ஆண்டின் சட்டத்தின் […]
வாழ்க்கையின் இறுதி கட்ட சிகிச்சை தொடர்பான முக்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.. கடந்த 12 ஆண்டுகளாக கோமாவில் இருந்த 31 வயதான ஹரிஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. 12 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்த இளைஞர் 2013 ஆம் ஆண்டு ஒரு கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த விபத்தில் ஹரிஷ் ராணா கடுமையான தலை காயம் அடைந்தார். இந்த விபத்தால் […]
‘நீதித்துறை ஊழல்’ என்ற அத்தியாயத்தைக் கொண்ட NCERTயின் சமூக அறிவியல் புத்தகத்தை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது… பள்ளிக் கல்வித் துறை செயலாளர், NCERT இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘நீதித்துறை ஊழல்’ என்ற அத்தியாயங்களை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளவர்கள் UGC அல்லது எந்த அமைச்சகத்துடனும் பணியாற்ற மாட்டார்கள் என்று மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது… இந்த வழக்கில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் […]

