பெற்றோரின் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற மகனின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், அவர் தனது தாயின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோருமாறு அதிரடியாக அறிவுறுத்தியுள்ளது. தாய் மற்றும் மகனுக்கு இடையிலான சொத்துத் தகராறு தொடர்பான வழக்கில், தங்களது பாசத்தின் காரணமாக மகனும் அவனது மனைவியும் வீட்டின் முதல் தளத்தில் வாடகை இன்றி வசிக்க பெற்றோர் அனுமதித்துள்ளனர். ஆனால், நாளடைவில் அந்தச் சொத்தை தங்களின் பெயருக்கு […]

உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்புகள் மற்றும் நிபுணர் குழுக்களின் தொடர் கள ஆய்வுகள் மூலம் முல்லைப் பெரியாறு அணை முழுமையான பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும், அணை உடைந்து பேரழிவு ஏற்படும் என்ற ரீதியில் ஏ.ஐ. (AI) தொழில்நுட்ப வீடியோக்களை வெளியிட்டு மக்களிடையே தொடர் பீதியை உருவாக்கி வரும் கேரள யூடியூபர்கள் மீது மத்திய புலனாய்வுத் துறை மூலம் கடுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் […]