fbpx

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த இரண்டு வழக்குகளில் இன்று முக்கிய உத்தரவு வெளியாக வாய்ப்புள்ளது.

தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையில் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. …

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சஞ்சய் ராயிக்கு எதிராக எங்கள் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் …

Iran: ஈரான் உச்ச நீதிமன்றத்துக்குள் புகுந்த மர்ம நபர், இரண்டு நீதிபதிகளை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நேற்று(18) சனிக்கிழமை காலை திடீரென நீதிமன்றத்திற்குள் ஆயுதமேந்திய மர்மநபர் நுழைந்துள்ளார். இதையடுத்து, நீதிபதிகள் அலி ரசினி(Ali Razini) மற்றும் முகமது மொகிசே(Mohammad Moghiseh) இருவரையும் சுட்டுக் கொன்றதாக …

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வான நபர்களுக்கு மாதம் ரூ.80,000 சம்பளம் வழங்கப்படும்.

கல்வித் தகுதிகள் :

  • விண்ணப்பதாரர்கள் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் (ஒருங்கிணைந்த சட்டப் பட்டம் உட்பட) பெற்றிருக்க வேண்டும்.
  • பட்டம் இந்திய வழக்கறிஞர் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பெற்றதாக இருக்க வேண்டும்.

தேவையான திறன்கள்

நீதிமன்றங்களில் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிப்பறைகள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் அணுகக் கூடியதாகவும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையிலும் பொது கழிப்பறைகளை கட்ட உத்தரவிட வேண்டு என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. …

ஆந்திராவில் உள்ள கொல்லேரு ஏரி, ஒரு காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளால் நிரம்பி வழிந்தது, பின்னர் அதை சுற்றியுள்ள வியாபாரிகளின் பேராசையால் கழிவுநீர் குளமாக மாறியது. இதனால் கொள்ளேறுக்கு செல்லும் மதகுகள், வளைவுகளில் தண்ணீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதன் காரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவுகளுடன் கொல்லேறு ஆபரேஷன் என்ற பெயரில் பெரிய அளவில் …

பெண், ஆண், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு தனி கழிப்பறை வசதி அமைத்துக்கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

பொது கழிப்பறைகளை வசதி செய்து தருவது மத்திய, மாநில அரசுகளின் முக்கிய கடமை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அவை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதன்கிழமை பரிந்துரைத்தது. இல்லையெனில், …

ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வது ஒரு சமூக குற்றம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் மனோஜ் யாதவா கூறியதாவது; உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உண்மையான ரயில் பயணிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு மைல்கல் முடிவாகும் என்றார். நேர்மையற்ற சக்திகளால் டிக்கெட் முறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை …

கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மனைவி மீறியிருந்தாலும், அவருக்குப் பராமரிப்புத் தகுதி உண்டு என உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும் என்று …

இடஒதுக்கீடு சலுகைகளைப் பெற்று மற்றவர்களுடன் போட்டியிடும் நிலையில் உள்ளவர்களை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்க வேண்டுமா இல்லையா என்பதை சட்டமன்றம் மற்றும் நிர்வாக அமைப்புகள் தீர்மானிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி …