சிறுநீரகம் தொடர்பான எந்த ஒரு பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை வெகுவாக பாதித்து தலைகீழாக மாற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு நம் உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்டுவதாகும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், ரத்தம் சுத்தமாக இல்லாமல், உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். சிறுநீரக நோயில், சிறுநீரகங்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடியாது. இது காலப்போக்கில் உடல்நலப் பிரச்சினைகள் மோசமடைய வழிவகுக்கும். இது நடந்தால் சிறுநீரக செயலிழப்பு […]
symptoms
வயிற்றின் உட்புற சுவரில் உள்ள மூன்று அடுக்குகளில் ஒன்றில் உள்ள செல்கள், கட்டுப்பாடின்றி, அசாதாரணமாக வளர்ச்சி அடைகின்ற போது வயிற்று புற்றுநோய் ஏற்படுகின்றது. வழக்கமாக வயிற்று புற்றுநோய், வயிற்றின் உட்புற அடுக்கில் ஆரம்பித்து, பின்னர் வெளிப்புற அடுக்குகளுக்கு பரவுகிறது. மேலும் அது, அருகிலுள்ள உறுப்புகள், அல்லது உடலின் மற்ற பாகங்களுக்கும் கூட பரவக்கூடியது ஆகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆறில் ஒருவரை புற்றுநோய் பாதிக்கிறது. […]
குளிர்காலம் மற்றும் கோடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு தேவை என்ற உண்மையின் வெளிச்சத்தில், ஒரு சிலரின் அலட்சியத்தால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த வகையில், குளிர்காலத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த பதிவில் பார்க்கலாம். இன்றைய நவீன உலகில் இளம் குழந்தைகளை கவனித்துக்கொள்வது கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. பெரும்பாலான தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய தெளிவான புரிதல் இல்லை. புதிதாகப் பிறந்த குழந்தைகளை கவனித்துக்கொள்வது […]
உடலில் கொலஸ்ட்ரால் இருந்தாலே உடலுக்கு ஆபத்து என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதிலுமே நல்ல கொலஸ்ட்ரால் இருப்பது உங்கள் உடலுக்கு நல்ல பலன்களை கொடுக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடாமல் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் உடலுழைப்பின்மை, புகைபிடித்தல் மற்றும் உடல் பருமன் போன்றவற்றால் அதிகரிக்க செய்கிறது. எல்டிஎல் என்று சொல்லப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உடற்பயிற்சி, மருந்துகள் மற்றும் உணவு முறைகளில் சில மாற்றங்களை […]
சென்னையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் என்பவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ராகஸ்ரீ என்ற மகள் உள்ளார். 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், ஜமீன் பல்லாவரத்தில் உள்ள […]