இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் ஏற்படுகிறது. கணையத்தால் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாவிட்டால் அல்லது உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாவிட்டால், இரத்த சர்க்கரை உயர்ந்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இரவில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அதாவது ஹைப்பர் கிளைசீமியா இருக்கும்போது, […]
symptoms
நியூயார்க் நகரம் உட்பட அமெரிக்காவில் ஒரு புதிய, மிகவும் தொற்றும் கோவிட்-19 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. புதிய NB.1.81 மாறுபாடு அமெரிக்காவில் கண்டறியப்படுவதற்கு முன்பு சீனாவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்தது. இந்தப் புதிய மாறுபாடு முதன்முதலில் அமெரிக்காவில் மார்ச் மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. கலிபோர்னியா, வாஷிங்டன் மாநிலம், வர்ஜீனியா மற்றும் நியூயார்க் நகரங்களில் உள்ள விமான […]
நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. இதனால் பல முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன.. இந்த காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3N2 மாறுபாடு தான் காரணம் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.. கொரோனா போன்ற அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல், 3 நாட்களில் குணமானாலும், […]
நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. இதனால் பல முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன.. இந்த காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3N2 மாறுபாடு தான் காரணம் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.. கொரோனா போன்ற அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல், 3 நாட்களில் குணமானாலும், […]
இந்தியாவின் பல பகுதிகளில் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. இதனால் பல முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன.. இந்த காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3N2 மாறுபாடு தான் […]
தற்போதைய காலக்கட்டத்தில் இதய நோய்கள் அதிகமாகி வருகின்றன.. குறிப்பாக, இளைஞர்கள் உயிரிழப்புக்கு மாரடைப்பு முதன்மை காரணமாக மாறி வருகிறது.. . ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதய நோய் அதிகமாக இருந்தாலும், கடந்தகால ஆய்வுகளின்படி, 20-50 வயதுடைய ஆண்களுக்கு இந்த ஆபத்து அதிகமாக இருக்கலாம். இதய நோயின் முதல் அறிகுறி மார்பில் வலி ஏற்படுவதாகும்.. மெலும் இதய நோய் தீவிரமாகும் போது, பக்கவாதம் கூட இருக்கலாம். இருப்பினும், வேறு சில முக்கிய அறிகுறிகள் […]
மாரடைப்பு என்பது இப்போது மிகவும் சர்வ சாதாரணமாக அனைத்து வயதினரையும் தாக்குகின்றன! அது சிலரின் கடைசி நிமிடங்களாக கூட அமைந்து விடுகிறது. அது போன்ற நிலையிலீர்னுந்து நாம் நம்மை தற்காத்து கொள்ள சில அறிகுறிகள் நம்முள் தென்பட்டால் உடனே அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கை தோள்பட்டையிலிருந்து மார்பு பகுதி வரை நாம் உணரக்கூடிய வலியாகும். மேலும் இந்த வலியை நம் தாடைகளிலும் முதுகின் […]
சிறுநீரகம் தொடர்பான எந்த ஒரு பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை வெகுவாக பாதித்து தலைகீழாக மாற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு நம் உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்டுவதாகும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், ரத்தம் சுத்தமாக இல்லாமல், உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும். சிறுநீரக நோயில், சிறுநீரகங்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடியாது. இது காலப்போக்கில் உடல்நலப் பிரச்சினைகள் மோசமடைய வழிவகுக்கும். இது நடந்தால் சிறுநீரக செயலிழப்பு […]
வயிற்றின் உட்புற சுவரில் உள்ள மூன்று அடுக்குகளில் ஒன்றில் உள்ள செல்கள், கட்டுப்பாடின்றி, அசாதாரணமாக வளர்ச்சி அடைகின்ற போது வயிற்று புற்றுநோய் ஏற்படுகின்றது. வழக்கமாக வயிற்று புற்றுநோய், வயிற்றின் உட்புற அடுக்கில் ஆரம்பித்து, பின்னர் வெளிப்புற அடுக்குகளுக்கு பரவுகிறது. மேலும் அது, அருகிலுள்ள உறுப்புகள், அல்லது உடலின் மற்ற பாகங்களுக்கும் கூட பரவக்கூடியது ஆகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆறில் ஒருவரை புற்றுநோய் பாதிக்கிறது. […]
குளிர்காலம் மற்றும் கோடையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு தேவை என்ற உண்மையின் வெளிச்சத்தில், ஒரு சிலரின் அலட்சியத்தால் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்த வகையில், குளிர்காலத்தில் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகளை இந்த பதிவில் பார்க்கலாம். இன்றைய நவீன உலகில் இளம் குழந்தைகளை கவனித்துக்கொள்வது கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. பெரும்பாலான தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய தெளிவான புரிதல் இல்லை. புதிதாகப் பிறந்த குழந்தைகளை கவனித்துக்கொள்வது […]