தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் மின் வாரிய அதிகாரிகள் இதனை மறுத்து வருகின்றன.. ஊரக பகுதிகளில் மின் தேவை அதிகரிப்பு, நிலத்தடி மின்கம்பிகள் பழுது ஆகியவற்றால் மின் தடை ஏற்படுகிறது.. அதனை சரி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன் என்பது […]

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக கடந்த 10-ம் தேதி பதவியேற்றார்.. முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே 200 யூனிட் மின்சார இலவசம் திட்டத்திற்கான கோப்பில் விஜய் கையெழுத்திட்டார்.. இந்த புதிய திட்டத்தின் கீழ் வீடுகளில் 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு அடுத்த 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் வெளியிடப்பட்டது.. இந்த நடைமுறை கடந்த 10-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.. […]