17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. தமிழ் தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது.. பொதுவாக கூட்டத்தின் இறுதியில் தான் தேசிய கீதம் பாடப்படும்.. ஆனால் சட்டப்பேரவையில் வழக்கத்திற்கு மாறாக கூட்டத்தின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடப்பட்டது. வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேக்கர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ மேகதாது விவகாரத்தில் தமிழக […]