fbpx

தென்காசி மாவட்டம், கடையநல்லூர், வேலாயுதபுரம் பகுதியில் 36 வயதான பிரான்சிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் புளியங்குடியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் தற்காலிக அறிவியல் ஆசிரியராக கடந்த 2 ஆண்டுகளாக  வேலை செய்து வருகிறார். இந்நிலையில், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை முன்னிட்டு, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் இரவு நேரம் …

சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் பாலியல் …

சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் பாலியல் …

சமீப காலமாக, மாணவர்களுக்கு ஒழுக்கத்தை சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே, ஒழுக்கம் தவறி நடந்துக்கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அந்த வகையில், தானே நகரில் நடந்துள்ள சம்பவம் ஒன்று, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், தானே நகரில் 10 வயதான சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். சிறுவன், பெங்களூருவில் …

திருப்பூா் மாவட்டம், ஊதியூா் பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில், 54 வயதான சிவகுமார் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவா் அதே பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் …

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 35 வயதான முகமது சனேகா. இவர் தனியார் பள்ளி ஒன்றில், கணித ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவர் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த ஆசிரியர், மாணவியிடம் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளார். அது மட்டும் இல்லாமல், தனக்கு வீடியோ கால் செய்ய …

கர்நாடகா மாநிலம், மாண்டியா ஜே.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் கவுடா. 25 வயதான அபிஷேக் டியூசன் வகுப்பு நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 வயது குழந்தை ஒன்று உள்ளது. இவரிடம் மாணவர்கள் பலர் டியுஷன் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இவரிடம் டியூசன் படிக்க வந்த சிறுமியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காணவில்லை. இதனால் …

மகாராஷ்டிரா மாநிலம், புனே, கஞ்ச்பெத் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான வினோதினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். இந்நிலையில், இவரது வகுப்பில் 17 வயதான மாணவர் ஒருவர் பயின்று வருகிறார். இந்நிலையில், மாணவன் மீது ஆசிரியைக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வினோதினி மாணவனுடன் …

பள்ளிப்பட்டு பேரூராட்சி ஆஞ்சநேய நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சிறுமி ஒருவர் 3ம் வகுப்பு படித்து வருகிறார். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 59 வயதான செங்கல்வராயன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து திருத்தணி மகளிர் …

பீகார் மாநிலத்தில் பெகுர்சராய் மாவட்டத்தில் உள்ள ராஜவுராவில் வசிக்கும் சுதாகர் ராயின் மகனான அவ்னிஷ் குமார், ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், நேற்று அவர் பணிபுரியும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, 2 கார்களில் வந்த மர்ம நபர்கள், ஆசிரியர் சென்ற வாகனத்தை வழிமறித்து அவ்னிஷை நோக்கி துப்பாக்கிகளை நீட்டினர். இதையடுத்து, அவரை அந்த கும்பல் …