திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அருகே பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாலம்பட்டி அரசு உதவி பெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, இந்தப் பள்ளியில் தொப்பம்பட்டி பகுதியைச் சார்ந்த ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் இருக்கும் ஆசிரியை ஒருவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவிகளை அவர்களின் சாதியை குறிப்பிட்டு இழிவாக […]

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஈவு இரக்கமில்லாமல் கணித ஆசிரியர் கொடுத்த  தண்டனையால் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காரைக்குடியைச் சார்ந்த  இளையராஜா மற்றும் பாசமலர் தம்பதியின் ஒரே மகன் கவிப்பிரியன்  வயது 13. இந்தச் சிறுவன் அங்குள்ள வலிவலம் தேசிகர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்திருக்கிறான். இந்தப் பள்ளியில் கணித ஆசிரியராக  இருந்து […]

கேரளாவில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த  மதரஸா ஆசிரியருக்கு 169 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள  அலுவாவை  சார்ந்தவர் யூசுப்  வயது 72. இவர்  கோட்டையம் மாவட்டத்தில்  ஒரு மதரஸா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் 2019 ஆம் ஆண்டு  அங்கு பாடம் படிக்க வந்த மாணவிகளிடம்  இவர் தவறாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனைத் […]

தென்காசி மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர்  பாலசுப்பிரமணியம். இவர் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவ்வப்போது பாலியல் சீண்டல்களிலும்  இரட்டை அர்த்த வசனங்களிலும் பேசி வந்ததாக தெரிகிறது.  இதே போன்ற வேலையை இவர் 30க்கும் மேற்பட்ட […]

ஸ்ரீரங்கத்தைச் சார்ந்த அரசு பள்ளி ஆசிரியர்  அந்தப் பள்ளியில் பயிலும் 14 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. திருச்சிக்கு அருகே உள்ள ஸ்ரீரங்கம் சங்கர் நகரை சார்ந்தவர் சதீஷ்குமார் வயது 40. இவர்களால் குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 14 […]

புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலைச் சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலை சார்ந்தவர் முருகன்(45) இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். அவர்களில் ஒருவர் வஸ்மிதா. இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய வஸ்மிதா தனது அருகில் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். […]

உத்தரபிரதேச மாநிலம், கன்னூஜ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ஹரி ஓம் சிங் (47) என்பவர், தனது பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு வாழ்த்து அட்டையை கொடுத்துள்ளார். அதில் இருக்கும் செய்தியை படித்துவிட்டு கிழிக்குமாறு கூறியுள்ளார்.  இதை புத்தாண்டு விடுமுறைக்கு முன்னதாக டிசம்பர் 30ம் தேதி பள்ளியிலேயே கொடுத்துள்ளார். வீட்டுக்குச் சென்று படித்த மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆசிரியர் ஹரி ஓம் சிங் […]

கணவன், மனைவி என்ற உறவானாலும் சரி, அல்லது காதலன், காதலி உறவினாலும் சரி எதிலுமே ஒருவர் மீது, ஒருவர் வைக்கும் நம்பிக்கைதான் மிகவும் முக்கியம். நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒருவரை, ஒருவர் புரிந்து கொள்ள முடியும். கணவன், மனைவி வாழ்க்கை சக்கரத்தில் அச்சாணியே நம்பிக்கை தான் கணவன், மனைவிக்குள் நம்பிக்கையின்மை என்பது ஏற்பட்டு விட்டால் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நரகமாக மாறிவிடும். அந்த வகையில், நாமக்கல் அருகே தூசூரை சேர்ந்தவர் டிராக்டர் […]

பெண்கள் சுதந்திரத்தை பற்றி வாய் கிழிய பேசும் இந்த தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை இன்றளவும் யாராலும் தடுக்க முடியவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது. பெண்கள் முன்னேற வேண்டும், அவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்று தான் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை அரசு சார்பாக செய்து தரப்பட்டு வருகிறது. ஆனால் பெண்கள் படித்து முடித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கி வேலைக்கு சென்றால் […]

பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களை எப்போதும் தங்களுடைய குருவாகத்தான் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் தங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு படிக்கட்டுகளாக மாறும் என்ற நம்பிக்கையில் பள்ளியிலும், கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களை நம்பித்தான் படித்துவருகிறார்கள். சேலம் மாவட்டம் பாப்பம்பாடி பகுதியில் இருக்கின்ற உயர்நிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையில் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் ஒட்டுமொத்தமாக 14,961 […]